புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 06, 2012 12:47 pm

தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது' என, தனது அறிக்கையை அளித்து ஒரு வாரமாகியும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல், தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. நேற்று, அவசர அவசரமாக நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும், கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை.மின் வெட்டு கடுமையாக நீடிக்கும் நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின் வெட்டின் அவதி இன்னும் அதிகமாகும். தேர்தலில் தி.மு.க., தோல்வியடைவதற்கு, மின் வெட்டு பிரச்னையும், முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, "தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்குவோம்' என்ற வாக்குறுதியை, அ.தி.மு.க., அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மின் பற்றாக்குறையை போக்க, உடனடி தீர்வாக கூடங்குளம் அணு மின் நிலையம் தான் இருந்தது.ஆனால், அந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டுமென, சில தேச துரோக எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த ஜூலை மாதம் முதல், கூடங்குளம் மின் நிலையப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வு போக்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என, தமிழக அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசும் பணிகளை நிறுத்தியது; அதன் பின்பும் போராட்டங்கள் தொடர்ந்தன; அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்

தமிழக அரசு எடுக்கவில்லை. கடந்த ஜனவரி மாத இறுதியில், மின் பற்றாக்குறை அதிகமாகி, மின் வெட்டும் அதிகமானதால், மக்கள் மத்தியில், அ.தி.மு.க., அரசு மீது கடும் அதிருப்தி ஏற்படத் துவங்கியது. தற்போதைக்கு, மின் பற்றாக்குறையை சமாளிக்க, வேறு உடனடித் திட்டங்கள் இல்லாததால், கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆராய, நிபுணர் குழுவை தமிழக அரசே அமைத்தது.பிப்ரவரி மாத துவக்கத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையை முதல்வரிடம் கடந்த வாரம் அளித்தது. அந்த அறிக்கையில், அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், அந்த அறிக்கை மீது முடிவு எடுக்காமல், போராட்டக்காரர்களை அழைத்து முதல்வர் பேசினார். அப்போது, அவர்கள் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அப்போதும் கூட, போராட்டக்காரர்களிடம், தமிழக அரசின் நிலை குறித்து எவ்வித கருத்தையும் முதல்வர் தெரிவிக்கவில்லை என, அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று அவசரமாக கூடியது. நிபுணர் குழு அறிக்கை அளித்து ஒரு வாரம் ஆவதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத்துக்காக, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் அனைவரும், அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.-

மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடப்பதால், அதுவரை இவ்விஷயத்தில் மவுனம் காக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக துறைவாரியாக மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக அரசு தயாரித்து வரும், "தொலைநோக்குத் திட்டம் - 2025' தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கூடங்குளம் பகுதியை சுற்றியுள்ள சிலரும், போராட்டக்காரர்கள் சிலரும் என, தமிழகம் முழுவதும் சில ஆயிரம் பேர் தான், கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாகத் தான் உள்ளனர்.அப்படி இருந்தும், தமிழக அரசு இப்பிரச்னையில் எந்த முடிவும் எடுக்காமல், மூச்சு விடாமல்மவுனம் காப்பது, மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் துறை, விவசாயத் துறை, பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும், மின் வெட்டு பிரச்னையால் சிக்கித் தவிக்கும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தமிழக அரசின் இந்த மவுனத்தால், மின் வெட்டு நிலைமை இன்னும் மோசமாகும். ஏற்கனவே, பல சிறுதொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குச் சென்று, கடன் வாங்கி தொழில் செய்வோரும், அவர்களிடம் பணிபுரிந்தோரும் நடுத்தெருவுக்கு வந்து, செய்வதறியாது, கடும் வெறுப்பிலும், கோபத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர்; மின் வெட்டு மோசமாகும் சூழ்நிலையில், மக்களின் அவதியும், கோபமும் மேலும் அதிகமாகும் என்பது, நமது சிறப்பு நிருபர் -



கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 1:01 pm

பொறுத்து இருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 06, 2012 1:04 pm

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.

சாப்பாடு இலவசம்.

இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.

எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.



கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 1:12 pm

இப்படியாவது தமிழகதில் வேலை இல்லா பஞ்சம் குறையட்டும் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 1:12 pm

மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அப்படீன்னு அம்மாட்ட நா பாடி கேக்கவா சிவா?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 5:09 pm

சங்கரன் கோயில் இடை தேர்தல் முடியட்டும் பூ ஒன்று புயல் ஆனது கதையா அதிரடி முடிவு எடுப்பாங்க.



கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Uகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Dகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Aகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Yகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Aகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Sகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Uகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Dகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Hகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 06, 2012 5:13 pm

சிவா wrote:கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.

சாப்பாடு இலவசம்.

இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.

எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சரியா சொன்னீங்க.. இது எல்லாருக்கும் புரியும்,,




கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 5:15 pm

சிவா wrote:கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.

சாப்பாடு இலவசம்.

இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.

எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அடடா பரவாயில்லையே ஒரு நாளைக்கு 600 ரூபாயா..10 நாள் உட்கார்ந்தாலே 6000 ரூபாய் சம்பாதிக்கலாமே.
வீட்டுல வேலை இல்லாம இருக்கிற ஆளுகளையெல்லாம் கூட்டிட்டு வந்து உட்கார வைக்கலாமே



கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Uகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Dகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Aகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Yகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Aகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Sகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Uகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Dகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். Hகூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம். A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக