புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
46 Posts - 40%
prajai
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%
kargan86
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%
jairam
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
8 Posts - 5%
prajai
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%
kargan86
பழமொழி சில ! Poll_c10பழமொழி சில ! Poll_m10பழமொழி சில ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சில !


   
   
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 06, 2012 11:08 am

• அகத்தினழகு முகத்தில் தெரியும்.
• அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
• அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
• அடியாத மாடு படியாது.
• அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
• அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
• அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
• அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
• அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
• அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
• அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
• அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
• ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
• ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
• ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
• ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
• ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
• ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
• ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• ஆழம் தெரியாமல் காலை விடாதே.
• ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
• ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
• ஆனைக்கும் அடிசறுக்கும்.
• இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
• இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
• உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
• ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
• எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
• எறும்பூரக் கல்லும் தேயும்.
• ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
• ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
• ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
• கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
• கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
• கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
• கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
• கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
• கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
• கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
• கழுதை அறியுமா கற்பூர வாசனை?
• காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
• காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
• காகம் திட்டி மாடு சாகாது.
• காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
• காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
• காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
• கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
• குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
• குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
• குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
• குரைக்கிற நாய் கடிக்காது.
• கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
• கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
• கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
• கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
• சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
• சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
• சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
• சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
• சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
• தடியெடுத்தவன் தண்டக்காரன்.
• தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
• தன் வினை தன்னைச் சுடும்.
• தனிமரம் தோப்பாகாது.
• தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
• தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
• தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
• தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
• தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
• நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
• நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
• நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
• நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
• நிறைகுடம் தளம்பாது.
• பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
• படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
• பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
• பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
• பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
• பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
• பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
• பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
• பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
• புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
• புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
• பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
• பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
• போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
• மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
• மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
• மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
• முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
• முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
• முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
• மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
• யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
• யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
• விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
• விரலுக்குத் தக்கதே வீக்கம்.
• விளையும் பயிரை முளையிலே தெரியும்.
• வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
• வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
• வெளுத்ததெல்லாம் பாலல்ல.
• வேலிக்கு ஓணான் சாட்சி.
• வைக்கோற் போர் நாய் போல.




உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
பழமொழி சில ! Z4f515bfcc79f3
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 11:41 am

வள்ளுவன்ராஜா அண்ணா அருமை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக