புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
62 Posts - 34%
i6appar
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
62 Posts - 34%
i6appar
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்ந்த கோபுரம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Mar 06, 2012 10:20 am


போனானோ பிஸ்ஸானோ என்பவர் 1173ல் இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சாராம்ப்பா... சதுப்பு நிலத்தில் கட்டப்
பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்து விட்டதாம்... என்றாலும், இந்தச்
சரிவை, கட்டடம் உயர, உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் மூன்று மாடிகள் வரை கட்டி விட்டாராம் போனானோ... அத்துடன் நிறுத்தி விட்டாராம்...
பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்தப் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு, சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம், 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு.
ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித்தூண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத் தாங்குகின்றன. விசித்திரம் என்னவென்றால், இத்தனை உயர கோபுரத்துக்கு, மூன்று மீட்டர் ஆழம் தான் அஸ்திவாரம் போட்டாங்களாம்.
கோபுரம் இன்று செங்குத்து நிலையிலிருந்து நாலு மீட்டர் சாய்ந்து நிற்கிறது. உள்ளுக்குள், 293 படிகளைக் கொண்ட சுழல் மாடிப்படி அமைந்திருக்கிறது. உச்சியில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது...
சாய்ந்த கோபுரத்தை இன்று ஆராய்ந்து பார்க்கிற விஞ்ஞானிகள், அதைக் கட்டி முடித்தவனின் மேதா விலாசத்தை எண்ணி, எண்ணி பிரமித்துப் போகிறாங்களாம்...
பேராசிரியர் பர்லண்டு என்பவர் சொல்கிறார்... "கோபுரம் சரியும் என்பது, இதைக் கட்டியவர்களுக்கு தெரிந்தே இருந்தது. சாய்ந்தாலும், சரிந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கின்றனர் என்பது இக்கட்டடத்தை ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, தென் பகுதியில் இருப்பதை விடவும், வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல் பாளங்கள், ஒரு செ.மீ., மெல்லியதாக உள்ளன. நாலாவது மாடியை அவர்கள் அடைந்தபோது, திட்டமிட்டுப் பத்து செ.மீ., கனம் குறைவான பாளங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்... இதிலிருந்தே சாய்மானத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றனர் என்பது புரிகிறது...' என்றாராம்!
ஐந்தாவது மாடியைக் கட்டும் போது, ஒரு விசித்திரம் நிகழ்ந்ததாம்... கோபுரம் நேராக நிமிர ஆரம்பித்ததாம்... இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லையாம். ஒருவேளை, சதுப்பு நிலத்தின் களிமண் கெட்டிப்பட்டிருக்கலாம் என்கின்றனர்... கட்டி முடிக்கப்பட்ட போது கோபுரம் வடக்குப் புறமாகத்தான் லேசாகச் சாய்ந்திருந்ததாம்... இப்போது உள்ளது போல் தெற்குப்புறம் அல்லவாம்...
சரிவை சரி செய்து விடலாம் என்று சிலர் முயற்சி எடுத்த போதெல்லாம், கோபுரம் மேலும் சற்றுச் சரிந்து பீதி கிளப்பியிருக்கிறதாம்... உதாரணமாக, 1920ல் கோபுரத்தைச் சுற்றி, ஒரு நடைபாதை தோண்டினார்களாம்... உடனே, கோபுரத்தின் சரிவு கூடியது. 1930ல் முசோலினி இந்த கோபுரத்தின் அஸ்திவாரத்துக்குள், 800 டன் சிமென்ட்டை, விசைப்பம்புகளை பயன்படுத்திச் செலுத்தினாராம்.
அஸ்திவாரத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி, கோபுரம் மேலும் சற்று சரியவே காரணமாயிற்றாம்... சமீபத்தில், கோபுரத்தில் பல நவீன கருவிகளைப் பொருத்தி ஆராய்ந்தனராம்... கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்ட இந்த அதி நவீன தானியங்கிக் கருவிகள், மேலும், பல அதிசயத் தகவல்களை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்தனவாம்...
அதாவது, சூரியோதயத்துக்குப் பிறகு, வெயில் ஏற, ஏற, கோபுரம் லேசாக - அரை மில்லி மீட்டர் அளவுக்கு - சுழல்கிறது என்பது தான். இதன் காரணமாகவே கோபுரம் அதிர்கிறது என்றும் கண்டுபிடித்தார்களாம்!
தற்போது, இரண்டு தற்காலிக ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் கோபுரம் சாயாமல்இருக்க! இரும்பு கம்பிகளை பிளாஸ்டிக் உறையிட்டுத் தயாரித்து, அவற்றை அடிவாரத்தில், கோபுரத்தைச் சுற்றிப் பிணைத்திருக்கின்றனர். இது கோபுரத்தின் சாய்மானத்தைக் கணிசமாகத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.
பிளாஸ்டிக் உறையிலிருப்பதால், கம்பி சுற்றியிருப்பதே பார்வையாளருக்குத் தெரியாது. தவிர, தென்புறம் அஸ்திவாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்ய, வடக்குப்புறம், 800 டன் எடையில் ஈயம் பூமிக்குள் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9389&ncat=2



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாய்ந்த கோபுரம்  1357389சாய்ந்த கோபுரம்  59010615சாய்ந்த கோபுரம்  Images3ijfசாய்ந்த கோபுரம்  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 10:51 am

அண்ணா பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 11:13 am

சாய்ந்த கோபுரம்
சாயா புகழ்

பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக