புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
:மினி பொதுத் தேர்தல் போல நடந்த உ.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், யார் யார் ஆட்சியை பிடிக்க போகின்றனர்; யார் யார் பதவியை பறி கொடுக்க போகின்றனர் என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். அதே நேரத்தில், கருத்துக் கணிப்புகள் அடிப்படையில்,
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி விட்டன.
பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகள், உத்தரகண்டில் 70, மணிப்பூரில் 60 மற்றும் கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கும் இடையே, இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால், மினி பொதுத் தேர்தல் போல கருதப்பட்டது.
இந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்குகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில், மதியத்திற்குள் யார் ஆட்சியை பிடிப்பர், யார் யார் பதவி பறி போகிறது என்பது தெரிந்து விடும்.
மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும், பா.ஜ., 398 தொகுதிகளிலும், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 46 தொகுதிகளிலும், அந்தக் கட்சி கூட்டணியுடன் காங்கிரஸ் 357 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. சமாஜ்வாடி கட்சி 97 இடங்களிலும், பா.ஜ., 50 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக இருக்கும் என, கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், பா.ஜ., - சிரோன்மணி அகாலிதளம் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் 117 தொகுதிகளில் களமிறங்கியது. சிரோன்மணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும், பா.ஜ., 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.கடந்த தேர்தலில், சிரோன்மணி அகாலிதளம் 94 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், பா.ஜ., -19 மற்றும் சுயேச்சைகள் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன.
உத்தரகண்ட்:
தற்போது பா.ஜ., ஆளும் மாநிலமான உத்தரகண்டில், பா.ஜ., காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எட்டு இடங்களிலும், பா.ஜ., கட்சி 36 இடங்களிலும் வெற்றி
பெற்றன.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக இல்லாததால், தங்கள் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என, முதல்வர் இபோபிசிங் நம்பிக்கையில் உள்ளார்.
கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.
கோவா :
கோவாவில் தற்போது திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கு காங்கிரஸ் - பா.ஜ., என, இரு கட்சிகளும், மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ., 14, தேசியவாத காங்கிரஸ் 3, எம்.ஜி.பி., - எஸ்.ஜி.பி., - யு.ஜி.டி.பி., மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை பிடித்தன.
அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி மாநில தலைவர்:உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெறும். முலாயம் சிங் அடுத்த முதல்வராவார். வெற்றிக்காக நிறைய பாடுபட்டுள்ளோம். ஓட்டுகள் எண்ணப்பட்ட பின்னரே, கூட்டணி பற்றி பேசப்படும்.
ராஜிவ் சுக்லாமத்திய அமைச்சர்: உ.பி., தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெறும். தேர்தல் முடிவுகள் மூலம், கட்சி புத்துயிர் பெறும். அடுத்த ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
தினமலர்
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி விட்டன.
பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகள், உத்தரகண்டில் 70, மணிப்பூரில் 60 மற்றும் கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கும் இடையே, இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால், மினி பொதுத் தேர்தல் போல கருதப்பட்டது.
இந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்குகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில், மதியத்திற்குள் யார் ஆட்சியை பிடிப்பர், யார் யார் பதவி பறி போகிறது என்பது தெரிந்து விடும்.
மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும், பா.ஜ., 398 தொகுதிகளிலும், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 46 தொகுதிகளிலும், அந்தக் கட்சி கூட்டணியுடன் காங்கிரஸ் 357 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. சமாஜ்வாடி கட்சி 97 இடங்களிலும், பா.ஜ., 50 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக இருக்கும் என, கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், பா.ஜ., - சிரோன்மணி அகாலிதளம் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் 117 தொகுதிகளில் களமிறங்கியது. சிரோன்மணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும், பா.ஜ., 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.கடந்த தேர்தலில், சிரோன்மணி அகாலிதளம் 94 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், பா.ஜ., -19 மற்றும் சுயேச்சைகள் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன.
உத்தரகண்ட்:
தற்போது பா.ஜ., ஆளும் மாநிலமான உத்தரகண்டில், பா.ஜ., காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எட்டு இடங்களிலும், பா.ஜ., கட்சி 36 இடங்களிலும் வெற்றி
பெற்றன.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக இல்லாததால், தங்கள் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என, முதல்வர் இபோபிசிங் நம்பிக்கையில் உள்ளார்.
கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.
கோவா :
கோவாவில் தற்போது திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கு காங்கிரஸ் - பா.ஜ., என, இரு கட்சிகளும், மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ., 14, தேசியவாத காங்கிரஸ் 3, எம்.ஜி.பி., - எஸ்.ஜி.பி., - யு.ஜி.டி.பி., மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை பிடித்தன.
அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி மாநில தலைவர்:உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெறும். முலாயம் சிங் அடுத்த முதல்வராவார். வெற்றிக்காக நிறைய பாடுபட்டுள்ளோம். ஓட்டுகள் எண்ணப்பட்ட பின்னரே, கூட்டணி பற்றி பேசப்படும்.
ராஜிவ் சுக்லாமத்திய அமைச்சர்: உ.பி., தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெறும். தேர்தல் முடிவுகள் மூலம், கட்சி புத்துயிர் பெறும். அடுத்த ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யூ பி - சமாஜ்வாடி பார்டி அல்லியன்ஸ்
பஞ்சாப் - அகாலிதள்
உத்தரகண்ட் - காங்கிரஸ்
மணிப்பூர் - காங்கிரஸ்
கோவா - பிஜேபி அல்லியன்ஸ்
பஞ்சாப் - அகாலிதள்
உத்தரகண்ட் - காங்கிரஸ்
மணிப்பூர் - காங்கிரஸ்
கோவா - பிஜேபி அல்லியன்ஸ்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் நாட்டை தவிர காங்கிரஸ் வட மாநிலத்தில் நல்ல சப்போற்றாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி இன்று காலை டிவி / இணையங்கள் மூலமா தான்.
எனக்கு ஆறாவது அறிவே வீக்கு -
இதுல எங்க இருந்து ஏழாம் அறிவு இருக்கப் போவுது?
எனக்கு ஆறாவது அறிவே வீக்கு -
இதுல எங்க இருந்து ஏழாம் அறிவு இருக்கப் போவுது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீலச் சாயம் வெளுத்து போச்சுராஜா wrote:அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வேஷம்.அருண் wrote:தமிழ் நாட்டை தவிர காங்கிரஸ் வட மாநிலத்தில் நல்ல சப்போற்றாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்..!
டிங் டிங் டிங்
ராசா வேஷம் கலஞ்சு போவும்
டிங் டிங் டிங்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மைதான் ராஜா அண்ணா! காங்கிரஸ் மணிபூரிலும் கோவாவிலும் வெற்றி என்று அறிவித்து உள்ளார்கள்..!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கொலவெறி wrote:
நீலச் சாயம் வெளுத்து போச்சு
டிங் டிங் டிங்
ராசா வேஷம் கலஞ்சு போவும்
டிங் டிங் டிங்
கொலைவெறியோடு உங்களை தாக்கபோறோம் டங் டங் டங் !!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன
» சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு
» ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் பாசுமதி அரிசி பயிரிட அதிரடி தடை -
» சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு
» ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் பாசுமதி அரிசி பயிரிட அதிரடி தடை -
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|