புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை


   
   

Page 1 of 2 1, 2  Next

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Mon Mar 05, 2012 7:02 pm

அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .

* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.

மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
நன்றி
ராஜேஷ் குமார் (க்ரைம் நாவல்)




உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Z4f515bfcc79f3
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 7:14 pm

இது புரியாத மக்கள் வீட்டின் முன்பு உள்ள சிறிய இடமோ
அல்லது மொட்டை மாடியையோ டவருக்கு கொடுத்து
வாடகை பெற்று கதிரியக்கத்தையும் பெற்றுக்
கொள்கிறார்கள் - அரசு உடன் நடவடிக்கை எடுக்குமா?





கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Mar 05, 2012 7:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  1357389இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  59010615இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Images3ijfஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 05, 2012 10:32 pm

தகவலுக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 05, 2012 11:25 pm

சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 06, 2012 10:51 am

தகவலுக்கு நன்றி , நானும் இதை கேள்விபட்டிருக்கிறேன். நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 10:56 am

நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.

அண்ணா உண்மையாகவா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 10:57 am

ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.





அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 06, 2012 12:24 pm

தகவலுக்கு நன்றி!
கதிர்வீச்சின் அபாயம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள் இதை கண்டு கொள்வதே கிடையது எப்போது அறியபோகிறார்கள் என்று தெரியவில்லை..! அதிர்ச்சி


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 06, 2012 12:49 pm

கொலவெறி wrote:
ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.
அதிர்ச்சி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக