புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
prajai
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
383 Posts - 49%
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
26 Posts - 3%
prajai
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை


   
   
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon Mar 05, 2012 4:32 pm

அன்னை
அதிகாலைப் பொழுது
ஆதவன் வருமுன்னே
அடுப்படி வேலையிலே
ஆர்வமுடன் இருப்பாள்
அனுதினமும் அவள்.

அரைக்காப்படி அரிசியை
அளந்துவிட்டு எடுத்துக்கிட்டு
அரித்து அரித்து இடுவாள்
உலையில் அழகுடன்
இழையில் அன்னமிட‌‌
ஈன்ற மக்களுக்கு.

விடியல் விழிக்கும் முன்னே
விழிப்புடன் விரைவாள்
இல்லத்தின் முற்றத்தின்
இலை தழை நீக்கி
சேத்து வைச்ச சாணங்கொண்டு
செழுமையடையச் செய்வாள்
சேவல் கூவும் முன்னே !.

தேயிலைப் பொடியை
தெளிந்த வெந்நீரில்
தேவைப்படி சேர்த்துக்கொண்டு
கருப்பட்டியும் கையுமாய்
கடப்பாள் எழுப்ப‌
கட்டிய கணவனை
கட்டிலிருந்து.

பெற்ற முத்துக்கள்
பெருமையுடன் பள்ளி செல்ல‌
பரப்பாள் பம்பரமாய்
பாசத்தைப் பகிர்ந்து கொண்டே !.

அத்துனையும்
அழகுடன் முடித்துவிட்டு
அமரக்கூட முடியாமல்
அவசரத்தில் பழைய சோறைப் பிளிந்து
பசியைவிரட்டிக்கொண்டு
ருசியை மறந்துவிட்டு
வேலைக்குச் செல்வாள் வெகுமதியுடன்
வேலை நேரம் விரையும் முன்னே !.

ஆதவன் அஸ்த்தமிக்கும் நேரம் வரை
ஆடவன் போல்
அயராமல் உழைத்துவிட்டு
குருவி கூடுகட்டக்
குச்சிகளை சேர்ப்பதுபோல்
சுள்ளிகளைச் சுமந்து வருவாள்
சுடுதண்ணீர் இட்டுத்தர.

சுட்டெரிக்கும் சூரியனோ
சுடர் ஒளிதனை மறைக்க‌
இருள் சூழ்ந்த இரவோ
இந்திரனை அழைக்க‌
சிரிப்பும் களிப்புமாய்
சிறிது நேரம் இருந்துவிட்டு
சின்னவன் பெரியவன்
கட்டியவன் கடைக்குட்டி என‌
ஆக்கிய அன்னத்தை
அனைவரைக்கும் பகிர்ந்துவிட்டு
ஆயிரம் கனவுகளுடன்
அசதியுடன் கிடப்பாள்அடுத்த நாள்
அதிகாலையில் எழ !..

நாளும் கிழமையும் மட்டும்
நாளுக்கு நாள் மாற‌
அவள் மட்டும் அதே முயற்சியுடன்
அயராத உழைப்புடன்
ஆண்டவனே அதிசியக்கும் வண்ணம் !..

பெண் என்ற பிறப்பிலா ?
இல்லை
பெற்றவள் என்ற சிறப்பிலா ?
ஏன் உனக்கு மட்டும் இத்துனை
பொறுப்புகள் பொறுமையுடன்
பொலிவடைந்த பொக்கிஷமாய் !..

எத்துனை செய்தாலும்
ஈடு இணையில்லை
எனை ஈன்ற என் அன்னை அவளுக்கு !..

அவள் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக என்செய்வேன்
அவள் மைந்தன் நான்
இன் முகம் மாறாமல்
இவ்வண்டத்தில் !.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 05, 2012 5:05 pm

தாயை பற்றி அருமையான வரிகள் ஜெய். பாராட்டுகள்.
11 வது வரி இலையிலா ,இழையிலா
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



    அன்னை  U    அன்னை  D    அன்னை  A    அன்னை  Y    அன்னை  A    அன்னை  S    அன்னை  U    அன்னை  D    அன்னை  H    அன்னை  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக