புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
63 Posts - 40%
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
314 Posts - 50%
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
21 Posts - 3%
prajai
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை


   
   
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon Mar 05, 2012 4:32 pm

அன்னை
அதிகாலைப் பொழுது
ஆதவன் வருமுன்னே
அடுப்படி வேலையிலே
ஆர்வமுடன் இருப்பாள்
அனுதினமும் அவள்.

அரைக்காப்படி அரிசியை
அளந்துவிட்டு எடுத்துக்கிட்டு
அரித்து அரித்து இடுவாள்
உலையில் அழகுடன்
இழையில் அன்னமிட‌‌
ஈன்ற மக்களுக்கு.

விடியல் விழிக்கும் முன்னே
விழிப்புடன் விரைவாள்
இல்லத்தின் முற்றத்தின்
இலை தழை நீக்கி
சேத்து வைச்ச சாணங்கொண்டு
செழுமையடையச் செய்வாள்
சேவல் கூவும் முன்னே !.

தேயிலைப் பொடியை
தெளிந்த வெந்நீரில்
தேவைப்படி சேர்த்துக்கொண்டு
கருப்பட்டியும் கையுமாய்
கடப்பாள் எழுப்ப‌
கட்டிய கணவனை
கட்டிலிருந்து.

பெற்ற முத்துக்கள்
பெருமையுடன் பள்ளி செல்ல‌
பரப்பாள் பம்பரமாய்
பாசத்தைப் பகிர்ந்து கொண்டே !.

அத்துனையும்
அழகுடன் முடித்துவிட்டு
அமரக்கூட முடியாமல்
அவசரத்தில் பழைய சோறைப் பிளிந்து
பசியைவிரட்டிக்கொண்டு
ருசியை மறந்துவிட்டு
வேலைக்குச் செல்வாள் வெகுமதியுடன்
வேலை நேரம் விரையும் முன்னே !.

ஆதவன் அஸ்த்தமிக்கும் நேரம் வரை
ஆடவன் போல்
அயராமல் உழைத்துவிட்டு
குருவி கூடுகட்டக்
குச்சிகளை சேர்ப்பதுபோல்
சுள்ளிகளைச் சுமந்து வருவாள்
சுடுதண்ணீர் இட்டுத்தர.

சுட்டெரிக்கும் சூரியனோ
சுடர் ஒளிதனை மறைக்க‌
இருள் சூழ்ந்த இரவோ
இந்திரனை அழைக்க‌
சிரிப்பும் களிப்புமாய்
சிறிது நேரம் இருந்துவிட்டு
சின்னவன் பெரியவன்
கட்டியவன் கடைக்குட்டி என‌
ஆக்கிய அன்னத்தை
அனைவரைக்கும் பகிர்ந்துவிட்டு
ஆயிரம் கனவுகளுடன்
அசதியுடன் கிடப்பாள்அடுத்த நாள்
அதிகாலையில் எழ !..

நாளும் கிழமையும் மட்டும்
நாளுக்கு நாள் மாற‌
அவள் மட்டும் அதே முயற்சியுடன்
அயராத உழைப்புடன்
ஆண்டவனே அதிசியக்கும் வண்ணம் !..

பெண் என்ற பிறப்பிலா ?
இல்லை
பெற்றவள் என்ற சிறப்பிலா ?
ஏன் உனக்கு மட்டும் இத்துனை
பொறுப்புகள் பொறுமையுடன்
பொலிவடைந்த பொக்கிஷமாய் !..

எத்துனை செய்தாலும்
ஈடு இணையில்லை
எனை ஈன்ற என் அன்னை அவளுக்கு !..

அவள் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக என்செய்வேன்
அவள் மைந்தன் நான்
இன் முகம் மாறாமல்
இவ்வண்டத்தில் !.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 05, 2012 5:05 pm

தாயை பற்றி அருமையான வரிகள் ஜெய். பாராட்டுகள்.
11 வது வரி இலையிலா ,இழையிலா
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



    அன்னை  U    அன்னை  D    அன்னை  A    அன்னை  Y    அன்னை  A    அன்னை  S    அன்னை  U    அன்னை  D    அன்னை  H    அன்னை  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக