புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
62 Posts - 42%
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
9 Posts - 6%
prajai
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 26, 2012 10:43 am

1921-22 ஆம் ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அப்போதைய ஆங்கில அரசின் இந்திய இரயில்வேத்துறை இலாகூருக்கும் இராவல்பிண்டிக்கும் இடையே இருப்புப்பாதை போட வழியேறத் தோண்டிச் சென்றது. அப்போது அங்கே பல சுட்ட செங்கற்களும், பானை ஓடுகளும், இன்னும் பல பழங்காலப் பொருட்களும் சிதறல் சிதறல்களாகக் கிடைத்தன.

இவை தொல்லியல் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவர் மேலும் அப்பகுதிகளை அரசு அனுமதியுடன் அகழ்ந்தார். அப்பகுதிகளின் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்பன. இவை சிந்துநதி ஓடும் சிந்து சமவெளிகள்.

இவற்றில் கிடைத்த தகவல்கள் உலகத்தையே புரட்டிப் போட்டன எனலாம். 1925 ஆம் ஆண்டில் இதுபற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சர்ஜான் மார்ஷல் வெளியிட்டபோது உலக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எனலாம். மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட தமிழர்கள் வாழ்ந்த இடம் இலெமூரியாவின் ஒரு பகுதியான குமரிக்கண்டம் ஆகும்.

ஏனென்றால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் மைய ஆசியாவில் ஏறத்தாழ மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த சுமேரியர்களே மிகமிக முன்னேற்றமான நாகரிகம் கொண்ட மனிதர்கள் என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில் அந்தச் சுமேரியர்களுக்கும் முன்னதாகச் சிந்துசமவெளியில் ஒரு மனிதகுலம் மிக முன்னேறிய நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது என்று சான்றுகள் கிடைத்தவுடன் அதிர்ந்து போனது உண்மையே.

அதிலும் குறிப்பாகச் சுமேரியர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளும் சிந்துசமவெளியில் கிடைத்த பானைஓடுகளும் ஒன்றாகவே இருந்ததனால் சுமேரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து மெசபடோமியாவிற்குக் குடியேறிய நாகரிக மக்கள் என்று அறிய வந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

அதுமட்டுமல்ல; அந்தச் சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது என்று அறிந்தபோது வரலாற்றாசிரியர்களின் வியப்பு பல மடங்காகியது.

குறிப்பாக இந்தியாவின் தொன்மைக்குழுவினர் ஆரியரே என்றும், வேதகாலம் என்பது இந்தியாவின் புகழ்மிக்ககாலம் என்றும், அறிவியல், கலை, நாகரிகம், சமயம், கணிதம், ஓகம் போன்ற வாழ்வியல் சமயநெறிகளை எல்லாம் ஆரியர்களே இந்தியாவிற்கு அளித்தவர்கள் என்று கருதுகோள் வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கண்ட உண்மைகள் இவை அனைத்திற்கும் மூலம் தமிழினமே என்று நிரூபணம் செய்தது வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

வடவேதத்தில் காணப்படாத சிவலிங்கங்கள் சிந்துவளியில் காணப்பட்டது. அவை தென் தமிழ்நாட்டிலேயே அதிகம் வழிபட்டதும் சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வெள்ளெனப் புலப்படுத்தியது.

(தொடரும்)

(நன்றி: தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்பாடநூல்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Mar 26, 2012 4:01 pm

சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது
என்பது வியப்பான செய்திதான்.
அடுத்த பகுதியையும் வெளியிடுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக