புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 1%
bala_t
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 1%
prajai
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
291 Posts - 42%
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:00 am

பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து, காக்கும் கடவுளாக அருள்பாலிக்கும் சாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது என்ன கதை?

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர்.

பூலோகம் பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திரலோகத்தின் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடு“தது இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி அமைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை ஆஜமுகி, அழகே உருவான இந்திராணியை தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், ஆஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான ஆஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி கைவிளாஞ்சேரி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய கைவிளாஞ்சேரி சீர்காழிக்கு அருகே உள்ளது. இங்கு சாஸ்தாவின் கோயில் உள்ளது. இந்திராணியை கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு "கைவிடேயப்பர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

மேற்கு திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே கருவறையில் கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டு கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். இவ்வூரிலிருக்கும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிரே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற்சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே புகுமுன் வலதுபுறம் ஜிதேந்திரிய செல்ல ஆஞ்சனேயரும், இடதுபுறம் வினாயகர் மற்றும் ராகு கேதுவும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தியம் பெருமாள் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் கல்யாண வினாயகர் திருமேனி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திற்கு முன் கன்னிப் பெண்கள் இவரை வணங்குவதால் அவர்கள் திருமணம் ரைவில் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கில் செல்வ வினாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை; வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் இறைவனுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. இங்க பிரதோஷ பூஜைகளும், கார்த்திகை, சதுர்த்தி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்தி நாட்கள் இங்கு விழா நாட்களே. மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இந்திரன் மனைவி இந்திராணியை கை விடாது காப்பாற்றிய கைவிடயப்பர், தங்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைத்து தங்களையும் கை விடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புவது நிஜம்தானே!

சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கைவிளாஞ்சேரி என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்.



இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக