புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
6 Posts - 67%
heezulia
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 05, 2012 2:19 am

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பொதுமக்களின் அச்ச உணர்வை போக்கவும் அவர்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் தமிழக அரசு அண்மையில் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணு மின்சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ். இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.

தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 05, 2012 11:32 am

தமிழர்களுக்கு நீங்கள் 24 மணி நேர மின் தடை குடுதாலும் , கூடங்குளம் அணுமின் நிலயதை திறக்க தமிழ் மக்கள் (சில சுயநல பன்னாடைகளை தவிர ) ஆதரவு தர மாட்டார்கள் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 11:38 am

அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.

இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:49 pm

கொலவெறி wrote:அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
சூப்பருங்க சரியா சொன்னிங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக