புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
14 Posts - 64%
heezulia
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
2 Posts - 9%
prajai
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 04, 2012 12:56 am

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  2795026

தலவரலாறு: இலங்கையின் நல்லூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆரம்ப காலத்தில், சில அரசியல் காரணங்களால் நல்லூரின் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கோயில், குருக்கள் வளவு என்ற இடத்தில் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னிய நாட்டினரின் படையெடுப்பால், இக்கோயில் பல்வேறு இடங்களில் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு கோட்டி அரசை ஆட்சி புரிந்த செண்பக பெருமாள் என்பவர், அருகில் உள்ள ஜாஃப்னா என்ற அரசை தோற்கடித்து, அங்கு இக்கோயிலை மூன்றாவது முறையாக நிறுவினார். கி.பி 1505 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ச்சுக்கீசிய காலனிகளின் இலங்கை வருகையினால், இந்த மூன்றாவது கோயிலும் இடிக்கப்பட்டது.
கோயிலின் தற்போதைய தோற்றம்: தற்போதுள்ள நான்காவது கோயில், கி.பி. 1749ம் ஆண்டு டச்சுக் காலனியைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பைய்யர் மற்றும் மாப்பன்னா முதலியார் ஆகியோர்களால் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. முதலில் இக்கோயில், செங்கல் மற்றும் கற்களாலும், இதன் மேற்கூரை கருங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கோயிலில், இரண்டு முக்கிய கூடங்கள் தவிர, கோபுரமோ பிரகாரமோ மற்றும் சுற்றுச் சுவர் காணப்படவில்லை. ராஜகோபுரமும் வேலுடன் கூடிய மூலவரும் நீண்ட காலத்திற்கு பிறகு, 1902ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. முதன் முதலில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவர் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே சமயம், பொது மக்களின் மேலான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக அதற்கு தகுந்தாற் போல் கோயிலும் சீரமைக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, வசந்த மண்டபம் மிகப் பெரிய அளவில் கண்கவரும் வண்ணங்களுடன், உணர்வு பூர்வமாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் தலைமை நுழைவாயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் பஞ்சதந்திரக் கதைகளை உள்ளடக்கியதாக, திராவிடர்களின் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது.
முக்கிய தெய்வங்கள்: கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில், கணேசர், பைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சுவாமிகளின் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில், புனித தீர்த்தம் மற்றும் முருகனின் இன்னொரு வடிவமான தண்டாயுதபாணி சன்னதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் மிகப் பெரிய புனித பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள்: இக்கோயிலில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதுதவிர, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவகிரக பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வருடாந்திர திருவிழாக்களின்போது பெருந்திரளான பக்தர்கள் கூடுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 04, 2012 1:12 am

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 2:46 am

அசுரன் wrote:எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்

எல்லாருமே இல்ல தானே சார்...... சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 10:16 am

தமிழனுக்கு மட்டுந்தான் அங்கே இடமில்லை இந்த தமிழ் கடவுளுக்கு இடம் உண்டு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக