புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
32 Posts - 55%
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
32 Posts - 55%
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த இரவில்........


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:49 pm

இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:52 pm

பசி பத்தும் செய்யும் ......... சோகம்

கவிதை வாசித்ததும் வருத்தமா இருக்கு சோகம்

எனக்கு யாராவது பசினு சொன்னாலே மனது தாங்காது .

கவிதை சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:56 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 9:15 pm

நல்லதொரு கவிதை! பாராட்டுக்கள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 9:21 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:45 am

rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:46 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:08 pm

திருடன் தயாரிக்கப்படுகிறான் மனிதனிலிருந்து...
அற்புதமானக் கருத்து ரமேஷ்நாகா அவர்களே... சூப்பருங்க



மழை பெய்த இரவில்........ 224747944

மழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ Aமழை பெய்த இரவில்........ Emptyமழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:24 pm

மிக மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக