புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
25 Posts - 38%
heezulia
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 6%
prajai
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
2 Posts - 3%
Raji@123
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 2%
Barushree
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 2%
M. Priya
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
8 Posts - 2%
prajai
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் வீடு..


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:13 am

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்
என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்
முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்
உதவி செய்யப் போனால்கூட
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்
இப்போது எனக்கென்று யாருமேயில்லை.
நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???
அவள் ஊட்டிவளர்த்த சோறும்
கட்டி அணைத்த அன்பையும் தர
அவளைப்போல் இனி யாரிருக்கா???
அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கே சென்று
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்ட பொருட்களையெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலா போயிருப்பாளென்றுகூட நினைப்பேன்.
ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
தோன்றும்.
ஆனால் -
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலையென்று!!

-வித்யாசாகர்

என் தாய் வீடு.. Images?q=tbn:ANd9GcR8GzwvUKJn4v6tlNTdBmmSUzQRvQcevI58BfODV48NwJxS5qSi7Q



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 10:00 am

இந்த கவிதையா படிக்கிற நிமிஷத்தில் தன்னோட தாயை எல்லாரும் நினைத்து கொள்வார்கள். அது போல என் தாயின் நினைவு வந்து கண் கலங்கியது.
நான் இங்கு இருந்து போகும் போது என்னை எந்த வேலையும் செய்யவிடாமல்,நீயே வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரே என்று எனக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்யும் என் தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



என் தாய் வீடு.. Uஎன் தாய் வீடு.. Dஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Yஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Sஎன் தாய் வீடு.. Uஎன் தாய் வீடு.. Dஎன் தாய் வீடு.. Hஎன் தாய் வீடு.. A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 10:12 am

உதயசுதா wrote:இந்த கவிதையா படிக்கிற நிமிஷத்தில் தன்னோட தாயை எல்லாரும் நினைத்து கொள்வார்கள். அது போல என் தாயின் நினைவு வந்து கண் கலங்கியது.
நான் இங்கு இருந்து போகும் போது என்னை எந்த வேலையும் செய்யவிடாமல்,நீயே வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரே என்று எனக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்யும் என் தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

உண்மைதான் உதயசுதா அவர்களே...ஒவ்வொரு தாயும் ஓர் உயர்ந்த அழகுதான்...அந்த உறவுக்கு இணை இல்லைதான்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 01, 2012 11:44 am

தாய்க்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை அண்ணா சூப்பர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் தாய் வீடு.. Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:57 pm

ரிபாஸ் wrote:தாய்க்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை அண்ணா சூப்பர்

ஆமோதித்தல்
உங்கள் நன்றிகள் இதை எழுதிய வித்யாசகருக்கு போய்ச் சேரட்டும்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:04 pm

ஒரு இனம் புரியாத பாசம் இதை படிக்கும் பொது ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி ராரா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 1:21 pm

அண்ணா அருமை தாய் பாசதுக்கு நிகர் இவுலகில் வெர்ரெதுவும் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 03, 2012 10:58 am

மகா பிரபு wrote:ஒரு இனம் புரியாத பாசம் இதை படிக்கும் பொது ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி ராரா.

நன்றி பிரபு...தாய்ப் பாசம் அப்படிதான்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 03, 2012 10:58 am

இரா.பகவதி wrote:அண்ணா அருமை தாய் பாசதுக்கு நிகர் இவுலகில் வெர்ரெதுவும் இல்லை

உண்மை பகவதி... ஆமோதித்தல்



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 11:27 am

உங்க தாய் வீடுன்னு வந்தேன்
வித்தியாசாகரின் தாய் வீடா?
யார் தாயா இருந்தா என்ன
தாய்மை ஒன்றுதானே.

பகிர்வுக்கு நன்றி ராரா.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக