புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
Page 1 of 1 •
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
பெண்ணாடம் அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நெல் மூட்டைகள்.
கடலூர், மார்ச் 2: புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. சம்பா நெல் அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. புயல் காரணமாக மகசூல் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
சம்பா நெல் கொள்முதலில் வியாபாரிகள் புகுந்து விலையை வீழ்ச்சிஅடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்காகவும், கடலூர் மாவட்டத்தில் 125 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பிபிடி, பொன்னி உள்ளிட்ட சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு ரூ. 11.80 வழங்கப்படுகிறது. எனினும் தனியார் வியாபாரிகள் இதே ரக நெல்லுக்கு கிலோ ரூ. 12.30 வரை வழங்குகிறார்கள்.
அரசு கொள்முதல் நிலையங்களில் பிப்ரவரி 29-ம் தேதி வரை 67 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு புயல் தாக்குதல் காரணாக மகசூல் பாதிக்கப்பட்டதால், அரசு கொள்முதல் நிலையங்களில், எதிர்பார்த்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடலூர் மாவட்டத்துக்கு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் வரத்து குறையும் நிலையில், கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பதைத் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மேற்கொண்டார்.
நாளொன்றுக்கு 600 மூட்டைகளுக்கு மேல், கொள்முதல் செய்யவேண்டாம் என்று நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இனால் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருகை தடுக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 10 முதல் ரூ. 25 வரை பணம் வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நெல்லை தூற்றி எடைபோட்டுக் கொடுப்பதற்காக இந்தத் தொகை, முறைகேடாக வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சில விவசாய சங்கங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் இந்த வசூலிக்குக் காரணம் என்கிறார்கள், கொள்முதல் நிலைய ஊழியர்கள்.
எப்படியோ நெல் கொள்முதல் செய்தால் போதும் என்ற மனநிலையில், விவசாயிகளும் இத்தொகையை கொடுத்து விடுகிறார்களாம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்குக் செல்வதில் பிரச்னை எழுந்தது.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கின. தாழநல்லூர் கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் மூட்டைகளும், கிழிமங்கலத்தில் 4700 மூட்டைகள், அரிகேரியில் 4 ஆயிரம் மூட்டைகள், பெண்ணாடத்தில் 4 ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக, வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார். இடவசதிக் குறைவால் சில நாள்கள் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக ஆதிகாரிகளைக் கேட்டதற்கு, கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், விருத்தாசலம், மணலூர் ஆகிய சேமிப்பு கிடங்குகள் நிரம்பி விட்டன. வடலூரில் மட்டுமே நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு ஒரே நேரத்தில் நெல் வந்ததால் இறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்டனர். தற்போது கூடுதல் தொழிலாளர்களை நியமித்து துரிதப் படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் தரம் குறைந்து மகசூல் பாதிக்கப் பட்டதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்க வில்லை எனறு உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு கிலோ ரூ. 14 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு அதிகபட்ச விலை ரூ. 12.80 தான் என்றும் அவர் கூறினார்.
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
Similar topics
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|