புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_m10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10 
6 Posts - 60%
heezulia
இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_m10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_m10இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 2:36 am

பதாங் :இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் தாக்கிய பூகம்பத்தில் 467 பேர் பலியான நிலையில், நேற்று இரண்டாவது முறையாக பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால், நேற்றும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. இரண்டு நாட்கள் நிகழ்ந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 2004ம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், ஏராளமானவர்கள் பலியாயினர். இந்நிலையில், நேற்று முன்தினமும் மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான, கடற்கரை நகரமான பதாங் தீவில் பூகம்பம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.6 என பதிவான இந்த பூகம்பத்தினால், வீடுகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், மார்க்கெட் வளாகங்கள் என, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகள் வெடித்ததோடு, பாலங்களும் இடிந்து நொறுங்கின.பூகம்பம் ஏற்பட்டு கட்டடங்கள் ஆடத் துவங்கியதும், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும், நூற்றுக்கணக்கானவர்கள் பூகம்ப இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். நேற்று வரை இடிபாடுகளில் சிக்கிய 467 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மீட்கப்பட்ட 467 பேரின் உடல்களில், 376 பேர் உடல்கள் பதாங் நகரத்தில் மட்டும் மீட்கப்பட்டன. மீதமுள்ள உடல்கள் பதாங்கை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தம் ஒன்பது லட்சம் பேர் வசிக்கும் பதாங் நகரத்தில் நிகழ்ந்த பூகம்பம் பெரிய பூகம்பம் என, இந்தோனேசிய சுகாதார அமைச்சர் சிதி பிடிலா சுபாரி கூறியுள்ளார்.மழை, தீ: பதாங் நகரில் உள்ள அம்பகேங் ஓட்டல் ஒன்று நேற்று முன்தினம் நிகழ்ந்த பூகம்பத்தில் இடிந்து விழுந்ததில், 80 பேர் பலியாகியுள்ளனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும், இங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பூகம்பத்தினால், நிகழ்ந்த கடும் சேதத்தை பார்வையிட்ட மக்களில் பலர், நேற்று விடிய விடிய வெட்ட வெளியில் படுத்திருந்தனர்.


பதாங்கில் உள்ள ஜமீல் மருத்துவமனை இடிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் 40 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தைத் தொடர்ந்து பல நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டும் இந்நிலை தொடர்ந்தது.மேலும், நகரில் உள்ள சிட்டி சென்டர் ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது. பல இடங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என்று கூறப்பட்டது.பூகம்பத்தில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் இருந்து ரப்பரை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. பதாங்கில் உள்ள விமான நிலைய கட்டடமும் சேதம் அடைந்துள்ளது.பூகம்பத்தில் வீடுகளை இழந்த பலர், பதாங் விமான நிலையத்திற்கு வெளியே பாய்களை விரித்து படுத்திருந்தனர். நகரில் உள்ள கடைகள் பல தண்ணீரில் மூழ்கின.


பதாங் நகரில் இருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு விமானத்தில் செல்லவும் பலர் டிக்கெட் வாங்க போட்டி போட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெட்ரோல் பங்க்குகள் இயங்கவில்லை. அதனால், சில கார்கள் மற்றும் டாக்சிகள் மட்டுமே ஓடின."நகரே சின்னாபின்னமாகி விட்டது. ஒரே கூச்சல், குழப்பமாக இருந்தது. எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பூகம்ப இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதிலும் பலர் ஆர்வம் காட்டினர். "பலருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களிடம் பணமும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் சாலை மார்க்கமாக நகரை விட்டு வெளியேற முற்பட்டனர். ஆனால், சாலைகள் சேதம் அடைந்திருந்ததால், அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை' என, அமெரிக்காவைச் சேர்ந்த கிரக் ஹண்ட் என்பவர் கூறியுள்ளார்.


பதாங்கில், திருமண நிகழ்ச்சிக்காக களை கட்டியிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அங்கிருந்த மணமகன், மணமகளுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. பூகம்பத்தால், பாதிக்கப்பட்ட பலர், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையும் சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவான இந்த பூகம்பம், பதாங்கில் இருந்து 240 கி.மீ., தெற்கே 24 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.நேற்றைய பூகம்பத்தினால், சுமத்ரா தீவின் மற்றொரு நகரமான ஜாம்பியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. உயிர் பலி ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


சுமத்ரா தீவில் தான் பல நாடுகளின் பெரிய எண்ணெய் வயல்கள் எல்லாம் உள்ளன. அத்துடன் மிகப்பழமையான இயற்கை எரிவாயு டெர்மினலும் உள்ளது.பூகம்பத்தால், இவற்றுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதைப் பற்றி தகவல் இல்லை. பதாங் நகரம் பூகம்பத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் இருப்பதால், அந்த நகரம் பூகம்பத்தால், ஒரு நாள் முற்றிலும் அழிந்து விடும் என, நிலவியல் ஆய்வாளர்கள் முன்பே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 2:40 am

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக