புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
6 Posts - 24%
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
5 Posts - 20%
i6appar
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
88 Posts - 37%
i6appar
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமிசம் மனித உணவு அல்ல!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 02, 2012 11:30 pm

First topic message reminder :

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

www.aanmegam.com


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 11:10 pm

ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jul 08, 2012 12:42 am

நன்றி
யினியவன்,அசுரன்,

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Mon Jul 09, 2012 2:40 pm

அன்பான நண்பர்களா, நான் உரைக்கவந்த விடையம் சைவம் அல்லது அசைவம் நன்று என்பது அல்ல. சைவம் மட்டும் உண்பவர்கள் சிலர் அசைவம் உண்பவர்களைவிட மேலாக தங்களை நினைக்கின்றனர், ஏன் என்றால் அசைவம் உயிர்க்கொலை மற்றும் சைவம் உயிர்க்கொல்லாமை என்பது அவர்களின் எண்ணம். ஆனால் உண்மையில் சைவமும் உயிர்க்கொலையே மேலும் சுவிஸ் நாடு இயற்றி உள்ள சட்டத்தை கிழே காணவும்.

// எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது , அதனால் தமிழில் பதிவிடவும்

நன்றி - ராஜா //



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 13, 2012 7:43 pm

சைவமும் உயிர்கொலையே அதை மறுக்கவில்லை.
ஆனால் அசைவத்தை விட சைவம் பரவாயில்லை
ஏனென்றால் மனிதன் எதையாவது உண்டேயாகவேண்டும்
இல்லையென்றால் அது தற்கொலையாகிவிடுமே

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Sat Jul 14, 2012 6:45 am

அகிலன் wrote:சைவமும் உயிர்கொலையே அதை மறுக்கவில்லை.
ஆனால் அசைவத்தை விட சைவம் பரவாயில்லை
ஏனென்றால் மனிதன் எதையாவது உண்டேயாகவேண்டும்
இல்லையென்றால் அது தற்கொலையாகிவிடுமே

"பரவாயில்லை" என்பது நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்வது. எனவே இனிமேலாவது சைவம் மட்டும் உண்பவர்கள் தங்களை அசைவம் உண்பவர்களை விட மேலாக எண்ண வேண்டாம் என்பதுவே என் தாழ்மையான கருத்து.

சுவிஸ் நாட்டில் மரங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டமே உள்ளது.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 8:55 am

asaswin wrote:
அகிலன் wrote:சைவமும் உயிர்கொலையே அதை மறுக்கவில்லை.
ஆனால் அசைவத்தை விட சைவம் பரவாயில்லை
ஏனென்றால் மனிதன் எதையாவது உண்டேயாகவேண்டும்
இல்லையென்றால் அது தற்கொலையாகிவிடுமே

"பரவாயில்லை" என்பது நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்வது. எனவே இனிமேலாவது சைவம் மட்டும் உண்பவர்கள் தங்களை அசைவம் உண்பவர்களை விட மேலாக எண்ண வேண்டாம் என்பதுவே என் தாழ்மையான கருத்து.

சுவிஸ் நாட்டில் மரங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டமே உள்ளது.
மீண்டும் முதல்ல இருந்தா.... அய்யோ, நான் இல்லை

நண்பர்களே இது குறித்து விவாதம் முடிந்துவிட்டது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக