புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்)
Page 1 of 1 •
தென்றலே நில்லடி தேடிய லைந்தனை
தோல்வி கண்டுதுவ ளாதே
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவது வீணே
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிந் தாயே
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி யெனைப்பிரி யாதே
கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோ மெதனாலே
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே
வெண்ணிலா காணவள் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே
அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே
சுந்தர மாவுல கெங்கணும் என்னவர்
சுற்றிவரு மிடை காணின்
இந்தவோர் செய்தியை எப்படியும் தோழி
இட்டுவி டென்னவர் காதில்
எந்தளவு துயர் கொண்டனள் என்றென
தின்னல்சொல் தொட்டுணராதே
சந்தண மேனியும் சஞ்சல மாகிடும்
சிந்தனை செய்மதி ரண்டும்
எந்தவிதி முரண் கொண்டு பகைத்தன
என்னைப் பிரிந்திடக் கூடும்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும்
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்
முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சையுடன் தீயை நாடும்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும்
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தமிழ் இலக்கியம் சாகாதுஉங்களால்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
ரொம்ப அருமை சேர்.
இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)
ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா
வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா
மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா
நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்
தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்
மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ
ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!
..
**********
( சக்தி தா!)
ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா
வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா
மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா
நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்
தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்
மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ
ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!
..
**********
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தூயதொரு தமிழில் அருமையான கவிதை அய்யா!
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|