புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
63 Posts - 40%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
314 Posts - 50%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
21 Posts - 3%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளில்லாமல்............


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 3:55 pm

ஆத்தோர தென்னையிடம்
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......

பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........


குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....

அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....


எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......


வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...


நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............


அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்









ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:01 pm

அண்ணா அருமை மதராசி என்றாள் என்ன அர்தம்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 4:04 pm

மதராசி என்றால் சென்னை வாசி என்று அர்த்தம்........
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 4:10 pm

எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:11 pm

மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 4:45 pm

சந்தமும் சோகமும் கை கோத்த உங்கள் கவிதை அழகு... மகிழ்ச்சி



அவளில்லாமல்............ 224747944

அவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Emptyஅவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 5:03 pm

நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............ அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்


அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இதென்ன ஸ்மைலி ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:08 pm

என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா



அவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Yஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Sஅவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Hஅவளில்லாமல்............ A
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:40 pm

உதயசுதா wrote:என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா
தெரியுமுங்கோ...... அய்யோ, நான் இல்லை



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:46 pm

இரா.பகவதி wrote:மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா
அர்த்தம் வெவ்வேறு ...ஆனால் இரண்டும் பெண்ணை குறிக்கும்...........ஆமாம்....எதுக்கு இந்த சந்தேகம்?......ஏதாவது பெண்ணை பற்றி கவி எழுத போறீங்களா ?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக