புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் வாசணை


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 3:47 pm

First topic message reminder :

மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone

நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது

அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்

சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்

நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா

திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி

அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்

மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்

நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்

அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்

அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்

சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்

உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை

நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 9:58 am

சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 10:00 am

ரா.ரா3275 wrote:///நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா ///

அருமையான வெகு அற்புதமான வரிகள்... சூப்பருங்க

கவனக்குறைவால் ஏற்படும் நிலைத் தடுமாற்றம்-பய உணர்வுகளைப்
பாடுபொருளாகப் பதிவு செய்த உங்கள் நுண்மான் நுழைப்புலம் அழகு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Mar 02, 2012 10:48 am

கவிதை அருமை... அருமையிருக்கு



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 10:53 am

விஜயகுமார் wrote: சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 12:01 pm

விஜயகுமார் wrote: சூப்பருங்க

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Mar 02, 2012 3:13 pm

செய்தாலி wrote:மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone

நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது

அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்

சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்

நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா

திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி

அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்

மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்

நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்

அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்

அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்

சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்

உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை

நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை

ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 02, 2012 4:46 pm

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

யதார்த்தமான வரிகள் கவி நயமாக....நன்றி கவிஞரே....அருமை.. அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 05, 2012 12:43 pm

பார்த்திபன் wrote:
ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 05, 2012 12:43 pm

ஜேன் செல்வகுமார் wrote:கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

யதார்த்தமான வரிகள் கவி நயமாக....நன்றி கவிஞரே....அருமை.. அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக