புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10மரணத்தின் வாசணை - Page 2 Poll_m10மரணத்தின் வாசணை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் வாசணை


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 3:47 pm

First topic message reminder :

மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone

நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது

அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்

சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்

நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா

திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி

அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்

மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்

நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்

அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்

அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்

சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்

உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை

நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 9:58 am

சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 10:00 am

ரா.ரா3275 wrote:///நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா ///

அருமையான வெகு அற்புதமான வரிகள்... சூப்பருங்க

கவனக்குறைவால் ஏற்படும் நிலைத் தடுமாற்றம்-பய உணர்வுகளைப்
பாடுபொருளாகப் பதிவு செய்த உங்கள் நுண்மான் நுழைப்புலம் அழகு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Mar 02, 2012 10:48 am

கவிதை அருமை... அருமையிருக்கு



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 10:53 am

விஜயகுமார் wrote: சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 12:01 pm

விஜயகுமார் wrote: சூப்பருங்க

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Mar 02, 2012 3:13 pm

செய்தாலி wrote:மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone

நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது

அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்

சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்

நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா

திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி

அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்

மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்

நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்

அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்

அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்

சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்

உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை

நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை

ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 02, 2012 4:46 pm

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

யதார்த்தமான வரிகள் கவி நயமாக....நன்றி கவிஞரே....அருமை.. அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 05, 2012 12:43 pm

பார்த்திபன் wrote:
ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 05, 2012 12:43 pm

ஜேன் செல்வகுமார் wrote:கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

யதார்த்தமான வரிகள் கவி நயமாக....நன்றி கவிஞரே....அருமை.. அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக