புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Mar 01, 2012 11:54 am

First topic message reminder :

றினா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.

மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)

அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.

அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.

இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.

தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

[/tr][tr]
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
90 தொண்ணூறு தொன்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு
100 நூறு நூறு


900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது
991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு
1000 ஆயிரம் ஆயிரம்


எண் நடைமுறை சீர்திருத்த முறை

9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)


இணையத்திலிருந்து தொகுத்தது.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.



என்றும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 599303 அன்புடன்,
சோழவேந்தன் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 154550

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 12:26 pm

வில்லங்கச் சோழனுக்கு வணக்கம்.

உங்க கேள்வி ஞானம் அபாரம்.

அப்படி இப்படி பிரபுவும் மேட்டர சுட்டு உங்களுக்கு பதிலும் சொல்லிட்டார்.

வாழ்க சோழன், வாழ்க பிரபு.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:27 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:மாட்டிவிட்டதால தான பதில் சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி
அதுவும் உண்மைதான். நானுன் காரணத்தை அறிந்து கொண்டேன். நன்றி

அந்த காலத்திலேயே பெரியார் இதற்கு எழுத்து சீரமைப்பு வேண்டுமென்று குரல் கொடுத்தாராம். . ஆனால் மாற்றம் பெறவில்லை.

ரொம்ப நன்றி பிரபு அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:29 pm

கொலவெறி wrote:

அப்படி இப்படி பிரபுவும் மேட்டர சுட்டு உங்களுக்கு பதிலும் சொல்லிட்டார்.

சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 12:33 pm

மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:34 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
என்ன ........... உடுட்டுக்கட்டை அடி வ
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:36 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
சரி , என்னனு சொல்லுங்க?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:39 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
என்ன ........... உடுட்டுக்கட்டை அடி வ
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க அநியாயம்
அதை நீங்க தான் சொல்லணும். சொல்லிட்டா, நீங்கள் சமைத்த உணவு உங்களுக்கு பரிசாக தரப்படும். ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:40 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
என்ன ........... உடுட்டுக்கட்டை அடி வ
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க அநியாயம்
அதை நீங்க தான் சொல்லணும். சொல்லிட்டா, நீங்கள் சமைத்த உணவு உங்களுக்கு பரிசாக தரப்படும். ஜாலி
என்ன இன்னைக்கு முழுக்க ஜாலி ஆடுறீங்க ஓவரோ அதிர்ச்சி 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 12:42 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.

அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன். சிரி
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?

இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
சரி , என்னனு சொல்லுங்க?
அப்படி கேளுங்க - இப்ப சொல்றேன்.

நாட்டில எலித் தொல்லை அதிகமானப்ப - அரசாங்கம்
என்ன செய்யறதுன்னே தெரியாம முழிச்சப்ப
இவங்கதான் இவங்க அறிய கண்டுபிடிப்பான வடைய அறிமுகப் படுத்தி எலிங்கள எல்லாம் க்ளோஸ் பண்ணினாங்க.

அஞ்சு வருஷ காண்ட்ராக்ட் வேற இவங்களுக்குத்தான்.

இப்ப சொல்லுங்க இவங்க சுடற வடைய நாம கிண்டல் பண்ணலாமா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:43 pm

ஜாஹீதாபானு wrote:என்ன இன்னைக்கு முழுக்க ஜாலி ஆடுறீங்க ஓவரோ அதிர்ச்சி 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 676261
அப்படி எல்லாம் இல்லை.. புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக