புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலப் பூக்கள்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 am

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்

அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

-கவிப்பேரரசு வைரமுத்து மழைக்காலப் பூக்கள் Images?q=tbn:ANd9GcQ0pL_-ZshAx3LcBibeH5RNZi0e_-H-ibTL8IyLjFLCilW9l1jD



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:34 am

கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:36 am

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:37 am

அருமையான கவிதை ரா.ரா.
அது ஏன்ப்பா வைரமுத்து சினிமாவுக்கு எழுதுற பாட்டு மட்டும் ஒரு மாதிரி இருக்கு



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:38 am

உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்
தவறை சரி செய்றதுக்குள்ள எங்க இருந்தோ கெளம்பி
கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியோட வந்திடறாங்கப்பா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:42 am

ரசித்த கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 12:19 pm

ராஜசேகர் அண்ணா அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:51 pm

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.

ஹாஹா...இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே?...
(இது எங்க 'தல' எழுதின கவிதை என்பது உங்களுக்குத் தெரிந்தும்
எதற்கு இது?)


உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்

சொல்லிட்டுதான் போராரு...ஒருத்தன் நல்ல பேரு வாங்கிடக் கூடாதே?...எனக்கெதிரா இப்படி கிளம்பிட்டீங்களே உதயசுதா?... சோகம் அழுகை



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக