புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலப் பூக்கள்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 am

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்

அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

-கவிப்பேரரசு வைரமுத்து மழைக்காலப் பூக்கள் Images?q=tbn:ANd9GcQ0pL_-ZshAx3LcBibeH5RNZi0e_-H-ibTL8IyLjFLCilW9l1jD



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:34 am

கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:36 am

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:37 am

அருமையான கவிதை ரா.ரா.
அது ஏன்ப்பா வைரமுத்து சினிமாவுக்கு எழுதுற பாட்டு மட்டும் ஒரு மாதிரி இருக்கு



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:38 am

உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்
தவறை சரி செய்றதுக்குள்ள எங்க இருந்தோ கெளம்பி
கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியோட வந்திடறாங்கப்பா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:42 am

ரசித்த கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 12:19 pm

ராஜசேகர் அண்ணா அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:51 pm

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.

ஹாஹா...இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே?...
(இது எங்க 'தல' எழுதின கவிதை என்பது உங்களுக்குத் தெரிந்தும்
எதற்கு இது?)


உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்

சொல்லிட்டுதான் போராரு...ஒருத்தன் நல்ல பேரு வாங்கிடக் கூடாதே?...எனக்கெதிரா இப்படி கிளம்பிட்டீங்களே உதயசுதா?... சோகம் அழுகை



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக