புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
ஊக்கம் அளித்தமைக்கு நன்றி ராமன்.
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
எதைத் தொடங்கினாலும், எனக்கு புதுமையான விருந்தாக தான் இருக்கப் போகிறது ஐயா.
தொடருங்கள்......நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கணேஷ்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் தொடர்ந்து படிக்க விழைகிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நூல்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|