புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
20 Posts - 3%
prajai
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_lcapஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_voting_barஅறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 29, 2012 6:35 pm

அறநூல்கள் மனிதரை அறம் செய்யுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், மனிதர் எல்லோரும் அறம் செய்வதில்லை. அறம் செய்யாதவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் அறம் செய்வதில்லை என்று கேட்டால், நான் ஈட்டும் பணம் எனக்கே போதவில்லை. இதில் நான் எங்கே அறம் செய்வது? தனக்கு மிஞ்சித் தானே தர்மம்? என்பார்கள். எனக்கு மிஞ்சும் போது பார்க்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, அறம் என்ற பெயரால் பணம் தருவதால், உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள்தான் அதிகமாகிறார்கள். சோம்பேறிகள் அதிகமாவது நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் நான் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். இவற்றைக் கூர்ந்து பார்த்தால், பணம் கொடுப்பது தான் அறம் என்று பலரும் கருதுகிறார்கள் என்பது புலப்படும். பணம் கொடுப்பதும் அறம் தான். ஆனால் பணம் கொடுப்பது மட்டுமே அறம் என்று சொல்லிவிட முடியாது.

ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி. ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன். பணமோ காசோ கொடுப்பது மட்டுமல்ல; இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார். இன்னுரை பேசுவது போலவே இன்னாதன செய்யாதிருப்பதும் அறமே. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்பதைப் புறநானூற்றுப் புலவரும் கூறியிருக்கிறார்.

இந்த வகையில் அறம் எனப்படுவது ...

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது;
கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது;
கண்ட இடங்களில் குப்பை கொட்டாதிருப்பது;
மரங்களை வெட்டாதிருப்பது;
அநியாயத்தைக் கண்டும் காணாதது போல் செல்லாமல், அதைத் தட்டிக் கேட்பது;
லஞ்சம் தராமலிப்பதும், வாங்காமலிருப்பதும்.

எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை. மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்.

தினமலர்

Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 02, 2024 2:21 pm

அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Jan 03, 2024 2:00 am

அறம் செய விரும்பு.

முயற்சி செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக