புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
63 Posts - 40%
heezulia
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
314 Posts - 50%
heezulia
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
21 Posts - 3%
prajai
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_m10அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 29, 2012 6:35 pm

அறநூல்கள் மனிதரை அறம் செய்யுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், மனிதர் எல்லோரும் அறம் செய்வதில்லை. அறம் செய்யாதவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் அறம் செய்வதில்லை என்று கேட்டால், நான் ஈட்டும் பணம் எனக்கே போதவில்லை. இதில் நான் எங்கே அறம் செய்வது? தனக்கு மிஞ்சித் தானே தர்மம்? என்பார்கள். எனக்கு மிஞ்சும் போது பார்க்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, அறம் என்ற பெயரால் பணம் தருவதால், உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள்தான் அதிகமாகிறார்கள். சோம்பேறிகள் அதிகமாவது நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் நான் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். இவற்றைக் கூர்ந்து பார்த்தால், பணம் கொடுப்பது தான் அறம் என்று பலரும் கருதுகிறார்கள் என்பது புலப்படும். பணம் கொடுப்பதும் அறம் தான். ஆனால் பணம் கொடுப்பது மட்டுமே அறம் என்று சொல்லிவிட முடியாது.

ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி. ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன். பணமோ காசோ கொடுப்பது மட்டுமல்ல; இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார். இன்னுரை பேசுவது போலவே இன்னாதன செய்யாதிருப்பதும் அறமே. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்பதைப் புறநானூற்றுப் புலவரும் கூறியிருக்கிறார்.

இந்த வகையில் அறம் எனப்படுவது ...

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது;
கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது;
கண்ட இடங்களில் குப்பை கொட்டாதிருப்பது;
மரங்களை வெட்டாதிருப்பது;
அநியாயத்தைக் கண்டும் காணாதது போல் செல்லாமல், அதைத் தட்டிக் கேட்பது;
லஞ்சம் தராமலிப்பதும், வாங்காமலிருப்பதும்.

எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை. மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்.

தினமலர்

Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 02, 2024 2:21 pm

அறம் என்றால் என்ன? அறம் செய்வது எவ்வாறு? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Jan 03, 2024 2:00 am

அறம் செய விரும்பு.

முயற்சி செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக