புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய நான்...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:28 pm

First topic message reminder :

இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை

பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை

பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்

உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்

மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்

அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக

அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?

இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்

ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...

ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'




அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:34 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...
சொல்லாம அவரு அப்பா ஆக போறது எப்படி தெரியும் ரா.ரா.




அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:39 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:42 pm

செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:43 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி



அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:45 pm

ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா



அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:53 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ஸ்வீட் உங்களுக்கு இல்லாமலா தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:56 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா

எனக்கு இன்னமும் அவரை யார் என்று தெரியாதுங்க...அவர் பெயரே செய்யது அலி என்பது நீங்கள் விளிக்கும்போதுதான் தெரிந்தது...
அவர் பின்னூட்டம் பார்த்தே அந்தச் செய்தி தெரிந்தது உதயசுதா
அவர்களே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:29 pm

சில வேளைகளில் நம் ஈகரை உறவுகளின் பின்னூட்டம் ஆழமாய் ஊடுருவி அடி மனசைத் தடவுகிறது...
அத்துணை நிஜம்...நெகிழ்வு...நன்றி உறவுகளே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக