புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தின மடல்.
Page 1 of 1 •
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
ஹாய், இன்று காதலர் தினம்.
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
ரா.ரா3275 wrote:///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
நன்றிகள் நண்பரே.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
உதயசுதா wrote:எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.
நன்றி உதயசுதா. முயற்சிக்கிறேன்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
கொலவெறி wrote:காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
மிக்க நன்றி நண்பரே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|