புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_lcapமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_voting_barமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_lcapமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_voting_barமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_lcapமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_voting_barமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_lcapமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_voting_barமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_lcapமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_voting_barமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 1:16 pm

First topic message reminder :

கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு


கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்


பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா


பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?


கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.


பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா


பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு


பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.


மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.


ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.


ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா


பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.


எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.


பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?


பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.


(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)


இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.


சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.


மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:56 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
மணி அஜித். நம்ம ராரா சொன்ன விளக்கமே நல்ல விளக்கம் என நினைக்கிறேன்.

வெறி கொண்ட எதுவுமே வெற்றி கொள்வதில்லை. அல்லது சிலரையாவது பலி கொண்டே வெறி வெற்றி பெறுகிறது.

பற்று கொள்வது வெற்றி கொள்ளும் - யாரையும் கொல்லாது வெற்றி கொள்கிறது பற்று.

பற்று கொள்வோம் வெறி கொல்வோம்
மகிழ்ச்சி ஆமோதித்தல்



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:00 pm

ரா.ரா3275 wrote:கொலவெறிக்கு...
கோடி வணக்கங்கள்...
கும்மி அடிக்கப் போறீங்கன்னு பார்த்தா சும்மா குமுறு குமுறுன்னு குமுறீட்டீங்க... சூப்பருங்க
வாய்விட்டுச் சிரிக்க வைப்பது உங்கள் இயல்பு. மகிழ்ச்சி
வாய்-வயிறு-முகம்-மூளை என சகட்டு மேனிக்கு தாறுமாறாகச் சாத்து சாத்துன்னு சாத்துறீங்க... அருமையிருக்கு
மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு வலி கொஞ்சம் காட்டுத் தானமாகக்
கன்னாபின்னாவென இருக்கும்... சோகம்
மதம் தவறில்லை-மதவெறிதான் தவறு என்பது என் கருத்து. :idea:
உங்கள் சாடலில் ஒரு ஆழ்ந்த சமூக நோக்கு சட்டை இல்லாமல் அம்மணமாக (வெளிப்படையாக) அலைகிறது.இது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது. ரிலாக்ஸ்
ஆங்காங்கே தம்பி பகவதியை வைத்துக் கொண்டு வாய்ச் சவடாலில் வயிற்றைப் பதம் பார்ப்பது பாராட்டுக்குரியது. மகிழ்ச்சி
சிவா ஈகரையைத் தொடங்கியதற்கு இது போன்ற சமூக நோக்குடையப் பதிவுகள் அவருக்கு நன்றிகளைச் செலுத்தும் விதமாகவே இருக்கின்றன.நன்றி சிவா. நன்றி அன்பு மலர்

அப்புறம் கொலவெறி...நம்ம பகவதிய கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...இப்பல்லாம் தம்பியும் பட்டையக் கெளப்புறார்...
விட்டீங்கன்னா உங்களுக்கும் வேட்டு வெச்சிட்டு உங்க சாம்ராஜ்யத்தை சரிச்சிடுவார்.... :அடபாவி:

வாழ்த்துகள்...
மதம் தவறல்ல மதவெறி தான் தவறென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ராரா.

மதவெறியை, மத சாயம் பூச எத்தனிப்பவர்களை சாடவே இப்பதிவு.

எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. மனிதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

என் சிஷ்யன் எனை மிஞ்சுவதில் எனக்குத்தான் பெரு மகிழ்ச்சி.

உங்கள் ரசிக்கும் திறனுக்கும், பாராட்டும் குணத்திற்கும் நானடிமை. நன்றி ராரா.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 2:04 pm

சூப்பர் மேட்டர் அண்ணா,
கன்னத்துல பளார்ன்னு அறைஞ்ச மாதிரி இருக்குது ஆனா வலியே இல்ல.......நல்ல பதிவு


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:05 pm

கொலவெறி wrote:
மதம் தவறல்ல மதவெறி தான் தவறென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ராரா.

மதவெறியை, மத சாயம் பூச எத்தனிப்பவர்களை சாடவே இப்பதிவு.

எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. மனிதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

என் சிஷ்யன் எனை மிஞ்சுவதில் எனக்குத்தான் பெரு மகிழ்ச்சி.

உங்கள் ரசிக்கும் திறனுக்கும், பாராட்டும் குணத்திற்கும் நானடிமை. நன்றி ராரா.

உங்கள் திறனும் முரணுமே எங்களை ரசிக்க வைக்கிறது நண்பரே...
என் மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி...



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:11 pm

இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 2:16 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.
நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார் நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:19 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.
நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார் நன்றி

குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்... மகிழ்ச்சி



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 28, 2012 2:21 pm

ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.

ஈழ தமிழினம் என்பவர்களை ஒரு குறுகிய மொழி வட்டத்திர்க்குல் சிக்க வைத்ததான் விளைவே இத்தனவே கோரமான படுகொலைகள் என்பதை உங்களால் உணர முடிகிறதா ராரா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:22 pm

ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
அருமை ராரா.

அழிந்து அடையாளம் இல்லாமல் போவது சாலச் சிறந்ததா இல்லை
வாழ்ந்த அடையாளத்தோடு அழிவது சாலச் சிறந்ததான்னு அழகா சொல்லிட்டீங்க.

சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 3:06 pm

ரா.ரா3275 wrote:விருப்பப் பொத்தானை அழுத்தினேன் கொலவெறி நண்பரே....
நன்றி ராரா.




Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக