புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
2 Posts - 2%
prajai
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
418 Posts - 48%
heezulia
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
28 Posts - 3%
prajai
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்குப் பின்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 10:37 am

மழைக்குப் பின் Nargis

காற்றின் களவாடல்
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது
கூரை இல்லா வீடு

அடித்து நொறுக்கப்பட்டு
தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின்
கதவும் ஜன்னல்களும்

மின்னல்
சற்றேன எடுத்த புகைப்படத்தில்
கருகி விழுந்த கொலைவாழை

வெள்ளத்தால்
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று
குடைசாய்ந்த பச்சைமரம்

அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது
கறவைப் பசு

கீழ்விழுந்து
உடைந்த முட்டைகளைச் சுற்றி
கொக்கரிக்கும் அடைக்கோழி

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை

நனைந்து கசங்கிய
கூலிப் பணம் கடைத்தெருவில்
செல்லாக் காசாய்

வெற்றுப் பத்திரங்களில்
மீதமாய் தேங்கி இருந்தது
மழை நீர்

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 10:57 am

மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 11:46 am

sinthiyarasu wrote:மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 12:06 pm

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 12:11 pm

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 1:03 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 1:04 pm

ஜேன் செல்வகுமார் wrote:மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:05 pm

கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை



மழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Yமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Sமழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Hமழைக்குப் பின் A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:10 pm

///எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை ////
இந்த வரிகள் அருமை...மற்றவை அற்புதம்... மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



மழைக்குப் பின் 224747944

மழைக்குப் பின் Rமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Emptyமழைக்குப் பின் Rமழைக்குப் பின் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:54 pm

உதயசுதா wrote:கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக