புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
14 Posts - 64%
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
2 Posts - 9%
prajai
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
8 Posts - 2%
prajai
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 9:12 pm


வற்றாத சுனை மேலே அழகே திருவுருவமான அந்த வடிவேலன் குடிகொண்டிருக்கும் இடம்தான் தீர்த்தத் தொட்டி. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் (மூணாறு) நெருஞ்சாலையில் பத்து கி.மீ. தூரத்தில் கோடாங்கிப் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது. விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் சட்டெனத் தெரிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, போடி நாயக்கனூர் வழியாக ஓடி வரும் கொட்டக்குடி ஆற்றின் தென் கரையில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது கோயில். இங்கு மயில் வாகனம். காலடியில் பாம்பை மிதித்தபடி மூலவரை நோக்கியபடி அமைந்துள்ளது. கருவறையில் மயில் மேல் ஆரோகணித்திருக்கும் ஆறுமுகப் பெருமானே மூலவர்.

தீர்த்தத் தொட்டியில் வந்து விழும் நீரில் நீராடி, தொட்டியின் கல் சுவர்களில் தெய்வத் திருச்சிலைகள் மீது நீர் தெளித்து வேண்டி, பின்னர் மூலவரை வந்து தரிசித்தால் எண்ணியது ஈடேறுமாம்.

தீர்த்தத் தொட்டித் தண்ணீர் மூலவருக்குக் கீழே அடி நிலப்பரப்பு வழியாக வந்த, யாளி வடிவக் குழாய் மூலமாக, தீர்த்தத் தொட்டியில் வந்து விழுகிறது. எந்தக் கோடையிலும் இந்தத் தண்ணீர் வரத்து மட்டும் நிற்பதே கிடையாது. அது மட்டுமல்ல, தீர்த்தத் தொட்டிக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பதும் இதுவரைக்கும் விடை கிடைக்காத மர்மம். தீர்த்தத் தொட்டிக்குள் வந்து விழும் தண்ணீர், அருகே ஓடிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.

- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 11:39 am

சிவா அண்ணா யாளி வடிவம் என்ன

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 28, 2012 12:50 pm

முருகா முருகா முருகா முருகா



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 1357389திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 59010615திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Images3ijfதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 12:56 pm

கேசவன் wrote:முருகா முருகா முருகா முருகா
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 28, 2012 12:57 pm

ராஜா wrote:
கேசவன் wrote:முருகா முருகா முருகா முருகா
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
கந்தனுக்கு அரோகரா! :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:32 pm

ஒ இது பக்தி தீர்த்தமா?

நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 2:43 pm

கொலவெறி wrote:ஒ இது பக்தி தீர்த்தமா?

நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2012 3:24 pm

இரா.பகவதி wrote:சிவா அண்ணா யாளி வடிவம் என்ன

யாளி


யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

வீணையில் யாளி முகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.


யாளி வகைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யாளி சிற்பம்

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன.அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2012 3:25 pm

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாளி்கள்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 250px-PossibleYaaliSculptureSideView



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 3:49 pm

சிவா அண்ணா நன்றி நான் இதை எங்கள் ஊர் பெரிய கோயிலில் (சத்திய வாகிஸ்வரர் கோமதியம்மன் ) பார்த்துள்ளேன் , ஆனால் அதன் பெயரை இண்ட்ரூ தான் கேள்விபடுகிறேன் , இதனை பற்றி நான் ஏற்கனவே கோயிலில் உள்ள ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் இது ஒரு மிருகம் இது தான் இந்த கோயிலை கட்ட தேவையான கற்கலை உயர தூக்க மன்னருக்கு உதவியது அதனால் தான் இந்த மிருகத்தின் சிலையாயை இங்கு ஒவ்வொரு தூணிலும் வைத்துள்ளனர் என்றார் , மேலும் கடந்த மாதம் நான் மீனாக்ஷி அம்மன் கோயில் செண்ட்ருய்ருக்கும் போதும் பார்த்தேன் அதேபோல் சிலை அப்பவே நான் யோசித்தேன் , இன்று தான் உண்மை புரிகிறது நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக