புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
48 Posts - 32%
i6appar
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
prajai
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
48 Posts - 32%
i6appar
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
prajai
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 23, 2009 5:26 am




மலேசியாஇன்று


போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன 22-வயது குகனின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவக்கிடங்குக்குள், நேற்று 50 பேர் அத்துமிறி நுழைந்த சம்பவம் தொடர்பில் போலீசார் இரண்டு துணை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வர்.

சவக்கிடங்கில் பிரதமர் துறை துணை அமைச்சர்கள் டி.முருகையாவும் எஸ்.கே.தேவமணியும் இருந்ததாக அறியப்படுகிறது.

இதன் தொடர்பில் முருகையாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது தாம் சவக்கிடங்கை அடைவதற்குள் குகனின் குடும்பத்தார் அதன் உள்ளே இருந்தனர் என்றவர் கூறினார்.

“இரவு 11 மணி அளவில் எனக்கு இறந்துபோனவரின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்…நான் அங்கு போவற்குள் அவர்கள் சவக்கிடங்குக்குள் நுழைந்துவிட்டனர்.”

“நான் அங்கு சென்றதன் நோக்கமே, நிலைமையை அமைதிப்படுத்தத்தான். ஏனென்றால் அவரின் (குகனின்) காயங்களைப் பார்த்து சிலர் வெறிபிடித்தது போல் காணப்பட்டனர்.”

இறந்துபோனவரின் குடும்பத்தார் தம்மை நோக்கிச் சத்தமிட்டதுடன் அரசாங்கத்தையும் போலீசையும் குறைகூறியதைக் கேட்டு தாம் அச்சம் கொண்டதாகவும் முருகையா கூறினார்.

அன்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததும், பொதுப் புகார் பிரிவின் தலைவர் என்ற முறையில் தாம் மருத்துவ மனைக்குச் சென்றதாக முருகையா கூறினார்.

“போலீஸ் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசானுடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் அவ்விவகாரத்தை விசாரிப்பதாகவும் இறந்தவர் குடும்பத்துக்கு உதவுவதாகவும் கூறினார்”, என்று துணை அமைச்சர் சொன்னார்.

போலீசாரின் விசாரணையில் உதவத் தயார் என்றும் முருகையா தெரிவித்தார்.

குகன் ஆனந்தன் “நுரையீரலில் நீர் நிறைந்திருந்ததால்” இறந்துபோனதைச் சவப் பரிசோதனை காட்டுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார் என த ஸ்டார் அறிவித்துள்ளது.

அவ்விளைஞர், சுபாங் ஜெயா யுஎஸ்ஜெ தைபான் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். பல கார் திருட்டுச் சம்பவங்களின் தொடர்பில் குகன் ஜனவரி 15-இல் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, மஇகா இளைஞர் பிரிவின் ஆலோசகர் எஸ்.வேள்பாரி, அப்பிரிவினர் குகனின் குடும்பத்தாருக்கு எல்லாவித உதவிகளையும் வழங்குவர் என்று கூறியுள்ளார்.

இறப்பின் காரணம் பற்றி இன்னொரு மருத்துவ கருத்தைப் பெறுவது நல்லது என்று இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகனிடம் கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“அரசாங்க மருத்துவ மனையின் சவப் பரிசோதனையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இரண்டாவதாகப் பெறப்படும் தனியார் மருத்துவ அறிக்கை குகனின் இறப்புக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காண உதவும் என்றாரவர்.

“பாலஸ்தீனியர்களுக்காகவும் இலங்கை மக்களுக்காகவும் பரிந்து பேசுகிறோம், போராடுகிறோம் ஆனால் அதே போன்ற கொடூரங்கள் நம் கண்ணெதிரில் நிகழ்கின்றன. இது நிற்க வேண்டும். குகனுக்கு மரணம் விளைத்த கோழைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட வேண்டும்”, என்று வேள்பாரி கூறினார்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள எல்லா இந்தியர்களின் நலனையும் கண்காணிக்க கட்சியின் இளைஞர் பிரிவு ஒரு குழுவை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அதன்வழி வருங் காலத்தில் இதுபோன்ற அத்துமீறல்களும் கொலைகளும் நிகழ்வது தவிர்க்கப்படும்”, என்று வேள்பாரி மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக