புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
81 Posts - 67%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரோ? மகளோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 27, 2012 8:30 pm


இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 8:34 pm

அட்டகாசமான கவிதை முதல் இரண்டு வரிகளின் வரவேற்ப்புமே அட்டகாசம் ஒரு விரிவுரை எழுதினால் சில பக்கங்கள் நீளும் அத்தனை பொருள் பொதிந்த கவிதை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 8:51 pm

kirikasan wrote:
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அற்புத சந்தம்-அருமை சொந்தம்
கவிதையில் கைதட்டுகிற வித்தை...
ஒலிக்காகவும் உங்கள் மொழிக்காகவும் நானும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மலரோ? மகளோ?  (கவிதை) 224747944

மலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) Aமலரோ? மகளோ?  (கவிதை) Emptyமலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக