புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரோ? மகளோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 27, 2012 8:30 pm


இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 8:34 pm

அட்டகாசமான கவிதை முதல் இரண்டு வரிகளின் வரவேற்ப்புமே அட்டகாசம் ஒரு விரிவுரை எழுதினால் சில பக்கங்கள் நீளும் அத்தனை பொருள் பொதிந்த கவிதை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 8:51 pm

kirikasan wrote:
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அற்புத சந்தம்-அருமை சொந்தம்
கவிதையில் கைதட்டுகிற வித்தை...
ஒலிக்காகவும் உங்கள் மொழிக்காகவும் நானும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மலரோ? மகளோ?  (கவிதை) 224747944

மலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) Aமலரோ? மகளோ?  (கவிதை) Emptyமலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக