புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
25 Posts - 38%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரோ? மகளோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 27, 2012 8:30 pm


இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 8:34 pm

அட்டகாசமான கவிதை முதல் இரண்டு வரிகளின் வரவேற்ப்புமே அட்டகாசம் ஒரு விரிவுரை எழுதினால் சில பக்கங்கள் நீளும் அத்தனை பொருள் பொதிந்த கவிதை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 8:51 pm

kirikasan wrote:
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அற்புத சந்தம்-அருமை சொந்தம்
கவிதையில் கைதட்டுகிற வித்தை...
ஒலிக்காகவும் உங்கள் மொழிக்காகவும் நானும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மலரோ? மகளோ?  (கவிதை) 224747944

மலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) Aமலரோ? மகளோ?  (கவிதை) Emptyமலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக