புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
25 Posts - 41%
heezulia
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
4 Posts - 7%
Raji@123
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
Barushree
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
7 Posts - 2%
prajai
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு


   
   
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon Feb 27, 2012 2:40 pm

ராமேஸ்வரம், பிப்.- 27 - நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பாரம்பரியமாக இந்தியா, இலங்கை கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் உடனான போரையடுத்து இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை காரணமாக காட்டி தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும், கஷ்டப்பட்டு பிடித்த மீன்களை அபகரித்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பலமுறை கடிதங்களை எழுதியும் இதுவரை பலனேதும் ஏற்படவில்லை. இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், உச்சிப்புளி பகுதிகளில் இருந்து கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், உச்சிப்புளியைச் சேர்ந்த ஜெயசிங், இருளாண்டி, ஜீவன்சன், சகாயம், பொன்னுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இந்த விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் 22 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 22 பேரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் 22 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன கொடுமை சார் இது



நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 3:23 pm

என்ன செய்வது நாம் தமிழராய் பிறந்தது தான் குற்றமா ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 3:47 pm

very good , சூப்பருங்க என்ன தெனாவட்டு இருந்தா இந்த தமிழக மீனவர்கள் கடல்ல போய் மீன் பிடிப்பாங்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 3:52 pm

ராஜா அண்ணா இன்னும் கொஞ்ச நாளுல தமிழ் நாட்டை இலங்கைக்கு பரிசாக கொடுத்தாலும் ஆச்சரிய பட ஒண்றும் இல்லை , தலைவன் பிரபகரன் கொன்றதற்காக கட்ச தீவை பரிசாக கொடுதது போல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 4:55 pm

ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 4:58 pm

ஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்
இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:00 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்
இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பா

ஏன் அண்ணா கலாய்கெறீங்க....நீங்கள் சொல்லுங்கள்...

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Feb 27, 2012 6:54 pm

இனிமேல இந்திய கடற்படையை துணைக்கு வச்சுதான் மீன் பிடிக்கணும்னு தோணுது......



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக