புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
நன்றிகள் அண்ணா...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது உண்மையோ பொய்யோ, உண்மையாகும்வராய் பொய்யை நம்ப முடியவில்லை ராமன். அதனால் நம்பிக்கையோடு காத்து இருப்போம்.பிஜிராமன் wrote:அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
நன்றிகள் அண்ணா...![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மகா பிரபு wrote:அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.பிஜிராமன் wrote:தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
ஏம்ப்பா இப்ப பதிவு எதை பத்தி.பிரபாகரன் உயிரோட இருக்காரா இல்லையா என்பதை பற்றியா? இல்ல பிரபாகரன் ஜாதகம் உண்மையா பொய்யா என்பது பற்றியா? ஒரே குழப்பமப்பா
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. எனது கருத்தானது நான் வாசித்த அனைத்து பத்திாிக்கைளிலும் வந்த செய்தி; மற்றும் நான் பாாத்த தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் கூறினேன். அதை நான் நம்புகிறேன். ஏனென்றால், அதை அவா்கள் நிருப்பித்திருக்கிறாா்கள். (தக்க ஆதாரங்களுடன்).
அவா் உயிரோடு இல்லை என்பதை உலகமே நம்புகிறது. அவா் மேல் பற்றுள்ளவா்களைத்தவிர. அது அவா்களுடைய நம்பிக்கை. அதில் நான் தவறு காண விரும்பவில்லை.
அதே சமயம் அவா்மேல் பற்றுள்ளவா்கள் அவா் உயிரோடிருப்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளாா்கள். இல்லாவிட்டால், அவா் மீது கொண்ட அன்பால் (அவா் கொல்லப்பட்டதை) அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றே பொருள்.
அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன்.
2. இரு மதங்களிலும் உள்ள உண்மையானவா்கள், வேத வாக்கியங்களுக்கு கீழ்படிபவா்கள் எவரும் ஜோதிடம் பாா்க்க மாட்டாா்கள். இது இரு மதங்களில் உள்ளவா்கள் நன்கு அறிவா். இந்த ஸோதிடத்தை கணித்தவா் ஒரு குறிப்பிட்ட மதத்தை சோ்ந்தவா் என்பதினால் எனது கருத்தை கூறினேன்.இது மற்ற மதத்தவா்கள் அறிந்திட வாய்ப்புகள் குறைவு.
மற்றபடி ஜோதிடத்தை நம்புகிறவா்களையோ, மற்றும் தமிழீழ தலைவா்கள் மேல் பற்றுள்ளவா்களையோ, மறைந்த தலைவா் மேல் முரணான செய்திகளை பரப்பவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதனை இதன் மூலம் தொிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு சாதாரணன். நான் அறிந்த செய்திகளின் அடிப்படையில் கருத்தை கூறினேன். மற்றபடி வேறெதுவும் இல்லை.
அவா் உயிரோடு இல்லை என்பதை உலகமே நம்புகிறது. அவா் மேல் பற்றுள்ளவா்களைத்தவிர. அது அவா்களுடைய நம்பிக்கை. அதில் நான் தவறு காண விரும்பவில்லை.
அதே சமயம் அவா்மேல் பற்றுள்ளவா்கள் அவா் உயிரோடிருப்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளாா்கள். இல்லாவிட்டால், அவா் மீது கொண்ட அன்பால் (அவா் கொல்லப்பட்டதை) அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றே பொருள்.
அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன்.
2. இரு மதங்களிலும் உள்ள உண்மையானவா்கள், வேத வாக்கியங்களுக்கு கீழ்படிபவா்கள் எவரும் ஜோதிடம் பாா்க்க மாட்டாா்கள். இது இரு மதங்களில் உள்ளவா்கள் நன்கு அறிவா். இந்த ஸோதிடத்தை கணித்தவா் ஒரு குறிப்பிட்ட மதத்தை சோ்ந்தவா் என்பதினால் எனது கருத்தை கூறினேன்.இது மற்ற மதத்தவா்கள் அறிந்திட வாய்ப்புகள் குறைவு.
மற்றபடி ஜோதிடத்தை நம்புகிறவா்களையோ, மற்றும் தமிழீழ தலைவா்கள் மேல் பற்றுள்ளவா்களையோ, மறைந்த தலைவா் மேல் முரணான செய்திகளை பரப்பவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதனை இதன் மூலம் தொிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு சாதாரணன். நான் அறிந்த செய்திகளின் அடிப்படையில் கருத்தை கூறினேன். மற்றபடி வேறெதுவும் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[quote="பிஜிராமன்"]
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
[quote]
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
[quote]
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
[/quote]
இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன். ///
எனது மட்டுமில்லை இயல்பாய் தமிழ்ப் பற்றுக் கொண்ட உலகளாவியத் தமிழ்த் திருக்கூட்டத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றபடி நீங்களும் மகிழும்படி நடக்கும்.நடந்தே தீரும்.
இப்போது வெற்றுக் கூச்சலாகத்தான் தெரியும்...
காலம் கனியும்போது உண்மை புரியும்...
நீங்கள் இங்கு யாரையும் புண் படுத்தவில்லை சார்லஸ் அவர்களே...
ஆரோக்கியமான விவாதம் அழகுதான்...
ஆகவே நீங்கள் எதிர்க் கருத்தை முன்மொழிவதையோ-வழிமொழிவதையோ வரவேற்கிறேன்...
எனது மட்டுமில்லை இயல்பாய் தமிழ்ப் பற்றுக் கொண்ட உலகளாவியத் தமிழ்த் திருக்கூட்டத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றபடி நீங்களும் மகிழும்படி நடக்கும்.நடந்தே தீரும்.
இப்போது வெற்றுக் கூச்சலாகத்தான் தெரியும்...
காலம் கனியும்போது உண்மை புரியும்...
நீங்கள் இங்கு யாரையும் புண் படுத்தவில்லை சார்லஸ் அவர்களே...
ஆரோக்கியமான விவாதம் அழகுதான்...
ஆகவே நீங்கள் எதிர்க் கருத்தை முன்மொழிவதையோ-வழிமொழிவதையோ வரவேற்கிறேன்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
நான் எல்டிடிஇ க்கும், சிங்கள ராணுவத்திற்கும் போர் நடந்து கொண்டிருந்த பொது, இவரைப் பற்றியும், இவருடைய போர் திறத்தை பற்றியும், சிலவற்றை படித்து அறிந்தேன் ரா ரா....நீரில் மூழ்கி செல்லும், ஒரு வகையான இயந்திரத்தை இவர் மட்டுமே வைத்திருந்தார் என்றும், படிதிருக்கிறேன்.
ஆனால், என் கருத்துப் படி, யானைக்கும் அடிசறுக்கும், சறுக்கும் பொழுது விழுந்து தான் ஆக வேண்டும், அவரும் மனிதரே, கடவுளோ இயற்கையை வெல்லும் வலிமை படைதவரோ இல்லை என்பதே என் கருத்து.
நன்றிகள் ரா ரா.....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்..
தமிழர்களுக்காக போராடும் ஒருவர் மீண்டு வந்தால் அந்த மகிழ்ச்சியில் பங்கேற்பதில் முதல் ஆளாக நானும் இருப்பேன் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ரா ரா....பொறுத்திருக்கிறேன்.....
ஆனால், பதினைந்து வயதில் எதற்காக அவர் துப்பாக்கி ஏந்தி போரிட்டார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|