புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக நம் உடலில்
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தடுப்பூசி மருந்துகள், நோய் வருவதற்கு முன் அதற்கான நோய்த்தடுப்பாற்றலை நம் உடலில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதாகும்.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான விளக்கம் சிவா - புதிய செய்திகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா மற்றும் கோளவேறி அண்ணாவுக்கு நன்றி எனது கேள்விக்கு விடை அளிதமைக்கு ,
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பதிவை பதிந்ததற்கு நன்றி சிவா.சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிவா அவர்களே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம் .உங்களுக்கு தெரிந்த செய்தியை இங்கே மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி என்று கூறினேன்சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|