புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
432 Posts - 48%
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 10:42 pm

First topic message reminder :

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.

அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.

அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.

மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.

“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.

இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.

“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”

(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:47 pm

கொலவெறி wrote:பகவதி கேள்வியப் பாத்து பயந்து
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.

கொலவெறி தான் அறிவுக் குடையை விரித்தால் அதுதான் வெண்குஷ்ட -மன்னிக்கவும்-வெண்கொற்றக்குடை அன்றோ?...
அவரே அஞ்சி நடுங்கலாமா?...சும்மா அடிச்சி உடுங்க...யாருக்குத் தெரியப் போவுது?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:54 pm

பாரதத்திற்குள் ஆரியர்களின் வரவோடு சமஸ்கிருதமும் வந்ததென நினைக்கிறேன்.

விக்கிபிடியாவில் பார்த்தால் சரியான விவரத்தை அறியப் பெறலாம் பகவதி.

(தப்பிச்சிட்டேன் ராரா)




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:56 pm

கொலவெறி wrote:பாரதத்திற்குள் ஆரியர்களின் வரவோடு சமஸ்கிருதமும் வந்ததென நினைக்கிறேன்.

விக்கிபிடியாவில் பார்த்தால் சரியான விவரத்தை அறியப் பெறலாம் பகவதி.

(தப்பிச்சிட்டேன் ராரா)

விக்(கிக்)காத பீடியா குடிங்க...சரியா பூடும்னு சொல்றீங்க ...அப்படிதானே?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 12:02 am

ஆமா மொத தபா பீடி பிடிக்கறச்ச விக்கலு, வாந்தி, அல்லாமே வருங் கண்ணு.

அப்பகூட இத புரியாத சனங்க ஊதித் தள்ளுது அண்ணாத்தே - நானும் விதிவிலக்கல்ல இப்பழக்கத்துக்கு - ஆனா நாம வெள்ளக்காரன் பீடி புடிக்கறோம்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 11:43 am

கோளவேறி அண்ணா பஞ்சு வச்ச பீடியா குடிங்க ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 11:59 am

பீடில பஞ்ச வெப்போம்
வார்த்தைல பன்ச்ச வெப்போம்ல.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 1:28 pm

அடிகளாரின் பதில் நெத்தியடி பதில்.

நன்றி சாமி.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக