புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நூற்றாண்டுகள் பழமை கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது. திருவனந்தபுரத்தில் வள்ளக்கடவு என்ற இடத்திலுள்ள பனமோடு தேவி ஆலயம்.
வள்ளம் என்பது படகு, கடவு என்பது படித்துறை. ஒரு காலத்தில் படகுகள் தங்கி இருந்ததால் அந்த இடம் வள்ளக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் உருவாவதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் ஒரு காலகட்டத்தில் கடுமையான நோய்கள் பெருகி மக்களை வாட்டிக் கொண்டிருந்ததாம். அதைப் பார்த்து மனம் நொந்த ஒரு மூதாட்டி, அங்கிருந்த கால்வாயின் கரையில் நின்று கொண்டு அது வழியாகச் சென்று கொண்டிருந்த திருவல்லம் ஆலய தலைமை அர்ச்சகரைப் பார்த்து, பனமோடு ஆலயத்திற்கு வந்து, பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டாராம்.
அவரோ, தனக்கு நேரம் இல்லையென்றும், வேறு யாரையாவது ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார்.
அச்சமயம் ஒரு ஒளி தோன்றி, அந்த மூதாட்டியின் உருவம் திடீரென்று மறைய, அப்போதுதான், அந்த மூதாட்டியின் உருவில் வந்தது பனமோடு தேவி என்பதை உணர்ந்து தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் பூசாரி. அதோடு திருவல்லம் பரசுராம ÷க்ஷத்திரத்தில் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, பனமோடு தேவி ஆலயத்திற்கு பூஜை செய்ய வருவதாகவும் கூறினார்.
திருவல்லம் கோயில் பூஜையை முடித்தவிட்டு திரும்பி வரும்போது, கால்வாய்க் கரையில் காத்திருந்த மூதாட்டி, தனியாக இரு இடத்தில் காணப்பட்ட ஒற்றைப் பனைமரத்தையும் அதன் அருகில் காணப்பட்ட சிறிய கோயிலையும் காண்பித்து, அந்த தேவிக்குத்தான் பூஜை செய்ய வேண்டும் என்றும்; அங்கு வாழும் மக்களின் நோய்கள் விலக, தகுந்த பரிகாரங்கள் கூற வேண்டும் என்றும் அவரிடம் கூறி மீண்டும் மறைந்துவிட்டார்.
அன்று முதல், பனமோடு கோயில் இருந்த இடத்திலேயே தங்கி, தேவிக்கு பூஜை செய்து வந்தார், அந்த பூசாரி. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நோய்களையும் அவர்களின் மனக்குறைகளையும் தகுந்த பரிகாரங்கள் கூறி தீர்த்தும் வைத்தார்.
அழகான சூழ்நிலையில் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாசல் அருகே கம்பவிளக்கு காணப்படுகிறது. கோயிலின் உள் நுழைந்ததும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து சதுர வடிவமான கருவறை.
கருவறையின் முன்பக்க சுவரின் இரு பக்கமும் துவாரபாலகிகள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றனர். அதற்கு முன்பு உள்ள இடத்தில் தீபாராதனை சமயத்தில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். தேவியின் திருமகத்தின் அழகையும், அலங்காரத்தையும் பார்த்து மெய்மறந்து நிற்கிறோம்.
தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக கடுகு சர்க்கரையால் செய்யப்பட்ட விக்ரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. இந்த விக்ரகத்தில் இன்னொரு கலவையும் சேர்த்திருப்பதால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.
தேவியின் அழகை தரிசிப்பதுடன், நமது பிரார்த்தனைகளையும் கூறுகிறோம். தேவியின் கருவறையின் முன் சில பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம் விலக விசேஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
அதுபோல் ராகுதோஷம் விலக செவ்வாய்க்கிழமைகளில் அங்கு நடத்தப்படும் சடங்கு மிகவும் வித்தியாசமானது. கடல்நீரை ஒரு கலசத்தில் கொண்டு வைத்து, அதன் நடுவே ஒரு வாழைப்பூவைப் பொருத்தி வைத்து, அதில் 27 சிறிய தீப்பந்தங்களைச் செருகி வைக்கிறார்கள்.
27 தீப்பந்தங்கள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். பிறகு அந்த கலசத்தை எடுத்துக் கொண்டு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து கலசத்தில் உள்ள நீரை பிரசாதமாகத் தருகிறார்கள். அந்த நீரை பாத்திரங்களில் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று குளிக்கும் நீருடன் சேர்த்துக் குளித்தால் சுருமநோய்கள் தீரும் என்றும் ராகுதோஷம் நீங்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை!
கருவறையின் அருகில் ஒரு பனைமரமும் ஒரு சூலமும் காணப்படுகிறது. பனைமரத்தின் அடிப்பாகத்தருகே ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். கருவறையின் பின்னால் பழமையான வெள்ளை மகிழம்பூ மரம் உண்டு. அரசமர மேடையில் நாகர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆயில் பூஜை விசேஷமாக நடத்தப்படுகிறது. கணபதி, முருகன், மாடனுக்கு தனித்தனி மண்டபங்கள் உள்ளன.
இந்தக் கோயில் வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் மட்டும் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. அது தவிர மலையாள மாசத்தின் முதல் தேதியன்றும், விஜயதசமியன்றும் கோயில் திறந்திருக்கும்.
செவ்வாய்கிழமைகளில் காலை 5 மணி முதல் 9.30 மணிவரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்; வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 8.30 மணிவரையிலும்; ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
திருஷ்டிதோஷம், ராகுதோஷம் மற்றும் நோய் நொடிகள் அகல பனமோடு தேவியை நீங்களும் தரிசியுங்களேன்!
பனமோடு தேவி ஆலயம், திருவனந்தபுரத்தில், வள்ளக்கடவு என்னுமிடத்தில் ராஜீவ் காந்தி சந்தில் இருக்கிறது.
- கமலநாதன், திருவனந்தபுரம்.
குமுதம் பக்தி
Similar topics
» உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்
» தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
» திருவனந்தபுரம் அருகே கடலுக்கு அடியில் திடீர் நிலநடுக்கம்
» திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூ.1.25 லட்சம் கள்ள நோட்டு
» தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
» திருவனந்தபுரம் அருகே கடலுக்கு அடியில் திடீர் நிலநடுக்கம்
» திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூ.1.25 லட்சம் கள்ள நோட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|