புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது போன்ற பொம்மையை யாராவது பார்த்துள்ளீர்களா???
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
மேலே படத்தில் உள்ளது போன்ற பொம்மையை யாராவது பார்த்துள்ளீர்களா??
ஒரு பௌலில் தண்ணீர் இருக்கும், அதன் மேல் கொக்கு போன்ற வடிவத்தில் நீளமான பறவை இருக்கும், அந்த பறவை ஆடி ஆடி அந்த தண்ணீரில் வாயை வைத்து குடிப்பது போல் செய்யும்
மேலே படத்தில் உள்ளது போன்ற பொம்மையை யாராவது பார்த்துள்ளீர்களா??
ஒரு பௌலில் தண்ணீர் இருக்கும், அதன் மேல் கொக்கு போன்ற வடிவத்தில் நீளமான பறவை இருக்கும், அந்த பறவை ஆடி ஆடி அந்த தண்ணீரில் வாயை வைத்து குடிப்பது போல் செய்யும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அப்படிஎன்றாள் இப்பொழுது இந்த பொம்மை கிடைக்காதாஅசுரன் wrote:ஏன் என்ன ஆச்சி! கேசவர்ன்கேசவன் wrote:அசுரன் wrote:இது அந்த கால திருமண தம்பதியருக்கு பரிசாக கொடுக்க பயன்படுத்தியது என்று நினைக்கிறேன் கேசவன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்படி என்ன தேவை சொல்லுங்க ஈகரை உறவுகள் உதவுவார்கள்கேசவன் wrote:அப்படிஎன்றாள் இப்பொழுது இந்த பொம்மை கிடைக்காதாஅசுரன் wrote:ஏன் என்ன ஆச்சி! கேசவர்ன்கேசவன் wrote:அசுரன் wrote:இது அந்த கால திருமண தம்பதியருக்கு பரிசாக கொடுக்க பயன்படுத்தியது என்று நினைக்கிறேன் கேசவன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த பொம்மை இப்பொழுது ஏதாவது கடைகளில் கிடைக்குமா என்று தெரிந்துகொள்ளவேண்டும்அசுரன் wrote:
அப்படி என்ன தேவை சொல்லுங்க ஈகரை உறவுகள் உதவுவார்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உதயசுதா wrote:நான் போன வருஷம் கேரளா மூணாறு போய் இருந்தப்பா இந்த பொம்மைய ஒரு கடைல பார்த்து இருக்கேன்கேசவன் wrote:இந்த பொம்மை இப்பொழுது ஏதாவது கடைகளில் கிடைக்குமா என்று தெரிந்துகொள்ளவேண்டும்அசுரன் wrote:
அப்படி என்ன தேவை சொல்லுங்க ஈகரை உறவுகள் உதவுவார்கள்
ஆமாம்... இப்படி எதையாவது சொல்லித்தான் திரு.கேசவன் அவா்களை மாநிலம் விட்டு மாநிலம் கடத்த வேண்டும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சார்லஸ் அவரென்ன முல்லை பெரியார் போராட்டத்துக்கு வரலேன்னா சொன்னார்?சார்லஸ் mc wrote:ஆமாம்... இப்படி எதையாவது சொல்லித்தான் திரு.கேசவன் அவா்களை மாநிலம் விட்டு மாநிலம் கடத்த வேண்டும்...
அவர மாநிலம் விட்டு மாநிலம் கடத்த சொல்றீங்க?
அப்ப உங்களைக் கூடத்தான் மாநிலம் கடத்தப் போறோம்
நீங்க கூடங்குளம் போராட்டத்துக்கு வராத நால.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கையில் ஆயுதம் இருக்கிற தைாியத்தில் யாரை, எதற்கு வேண்டுமானாலும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் (கருத்துகூறி) வெட்டுவீா்களா? கொலவெறி...
சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னால்... கிறிஸ்தவ பெயருள்ளோா் அனைவரும் கூடங்குள போராட்டத்திற்கு எதிரானோா் என்ற மனப்போக்கும், காழ்ப்புணா்ச்சியை அவா்கள் மேல் காண்பிக்கவோ, நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ கருத்து தொிவிக்க வேண்டுமா கொலவெறி?
சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னால்... கிறிஸ்தவ பெயருள்ளோா் அனைவரும் கூடங்குள போராட்டத்திற்கு எதிரானோா் என்ற மனப்போக்கும், காழ்ப்புணா்ச்சியை அவா்கள் மேல் காண்பிக்கவோ, நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ கருத்து தொிவிக்க வேண்டுமா கொலவெறி?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா சார்லஸ் நானும் ஜாலிக்கு தான் சொன்னேன்.
அதுக்கு ஏன் மத சாயம் பூசிப் பார்கிறீர்கள்?
அய்யா நான் மதவாதி அல்ல மனிதவாதி.
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்களானால்
இனி உங்கள் திரி பக்கமும் உங்கள் பின்னூட்டங்களின் பக்கமும்
வரவில்லை - சந்தோஷமா உங்களுக்கு?
இரண்டு பொதுவான தமிழக பிரச்சினைகளை சொல்வதில் கூட
மதம் வந்தது வேதனைக் குரியது. எப்படி உங்களால் மதத்தோடு
இதை சம்பந்தப் படுத்தி பார்க்க முடிந்தது என்பது இன்னும் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
அதுக்கு ஏன் மத சாயம் பூசிப் பார்கிறீர்கள்?
அய்யா நான் மதவாதி அல்ல மனிதவாதி.
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்களானால்
இனி உங்கள் திரி பக்கமும் உங்கள் பின்னூட்டங்களின் பக்கமும்
வரவில்லை - சந்தோஷமா உங்களுக்கு?
இரண்டு பொதுவான தமிழக பிரச்சினைகளை சொல்வதில் கூட
மதம் வந்தது வேதனைக் குரியது. எப்படி உங்களால் மதத்தோடு
இதை சம்பந்தப் படுத்தி பார்க்க முடிந்தது என்பது இன்னும் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிறிது நேரம் இந்த பதிவு இங்கே இருக்கட்டும் ....
காரணம் கடைசி இரண்டு பின்னோட்டங்கள் ....
காரணம் கடைசி இரண்டு பின்னோட்டங்கள் ....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவரு எதுவுமே மத சம்பந்தமா சொல்லவே இல்லையே சார்லஸ்.சார்லஸ் mc wrote:கையில் ஆயுதம் இருக்கிற தைாியத்தில் யாரை, எதற்கு வேண்டுமானாலும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் (கருத்துகூறி) வெட்டுவீா்களா? கொலவெறி...
சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னால்... கிறிஸ்தவ பெயருள்ளோா் அனைவரும் கூடங்குள போராட்டத்திற்கு எதிரானோா் என்ற மனப்போக்கும், காழ்ப்புணா்ச்சியை அவா்கள் மேல் காண்பிக்கவோ, நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ கருத்து தொிவிக்க வேண்டுமா கொலவெறி?
எனக்கு எதுவுமே புரியலை. நீங்க கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|