புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
432 Posts - 48%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 5:28 pm

இரா.பகவதி wrote:அதுக்கு வேற ஏதாவது வழக்கு போடுவ்ம்ல

யாரு மேல போடுவீங்க......நான் தான் வெளிநாட்டுல பதுங்கிருவேனே.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 5:29 pm

FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.




ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 5:34 pm

கொலவெறி wrote:FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
உங்கள எப்படி நாங்க தொடர்பு கொள்வது ?
முதலில் தனி மடலை ஆக்டிவேட் செய்யுங்கள் அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sat Feb 25, 2012 10:45 pm

மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 26, 2012 5:55 am

திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?

பாவம் திருவள்ளுவா்.

திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 7:53 am

சார்லஸ் mc wrote:திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
மிகவும் சரி , தம்பி சார்லெஸ்; ஆய்வுகள் எவ்வளவோ செய்துள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னரே, திருவள்ளுவர் ஒரு கிருஸ்தவர், அவர் புனித தோமா மைலாபுரில் இருந்தபோது கிருஸ்துவ மதத்தைப் பற்றி தெரிந்துகொண்டு ஒரு கிருஸ்துவராக ஸ்நானஸ்தானம் பெற்றார். கிருஸ்துவ மதத்தின் தாக்கம் இன்னின்ன குறள்களில் இருக்கிறது என்று குறளையும் புதிய ஏற்ப்பாட்டையும் ஒப்பிட்டு முனைவர் பட்டத்திற்க்கு தயாரானார். அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்ப்போழ்து, திருவள்ளுவர் ஒரு சமண முனிவர் என்றும், அவருடைய குறள்கள் அனைத்தும் சமணக்கோட்பாடுகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக ஏகப்பட்ட ஆதாரங்களோடு புத்தகங்களே வெளியீட்டு உள்ளனர். இவர்களின் உதாரணம் 'ஆதிபகவன்' என்பதில் இருந்தே துவங்குகிறது. திருவள்ளுவர் எதையும் புதிதாக எழுதவில்லையாம். சமண மதத்தில் முதலிலேயே இருந்த கோட்பாடுகளை இவர் தமிழில் குறள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார் என்று இவர்கள் கூறுவது என்னால் ஜீரணிக்க முடியவில்லை சோகம்

திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடர். பல்லன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதிகளில் ஒன்று என்று ஆய்வு செய்தவரும் இருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் ஒரு பார்பனாரா என்ற ஒரு கேள்வி! ஏனோ தெரியவில்லை, நமது இசுலாமிய சகோதர்கள் சும்மா இருக்கிறார்களே என்று. அல்லது அவர்களும் ஏதாவது ஆய்வு செய்து திருவள்ளுவர் ஒரு முகமதியர் என்று முடிவு கட்டி விட்டார்களா என்று தெரியவில்லை...தம்பி சார்லெஸ் சோகம் அதிர்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 26, 2012 8:02 am

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவன் "ஜாதிப்பற்றி"
இங்கேயும் இவ்வளவு விவாதமா???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 26, 2012 8:22 am

நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.



நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்



[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 8:33 am

இரு வரிகளில் வாழ்க்கையை வரைந்து சாதித்தவனை
சாதி வர்ணம் பூசி சாதிப்பதா நம் சாதனை?

இச்சாதனை தமிழுக்கு சோதனையே.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 26, 2012 11:05 am

பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக