புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
92 Posts - 61%
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
19 Posts - 3%
prajai
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா தமிழனின் பிள்ளை?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 07/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 24, 2012 8:24 pm

நீயா தமிழனின் பிள்ளை?
காசி ஆனந்தன் கவிதை


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 24, 2012 11:24 pm

அய்யோ...கவிதையா இது...எட்டப்பன் போன்ற கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் , கருநாய்களுக்கும், டக்ளஸ் போன்ற ஈனத்தமிழருக்கும் செருப்படி அல்லவா :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 25, 2012 12:27 am

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 25, 2012 12:30 am

தமிழன் நிலையை உரிக்கும் அழகான வீரச்செறிவான கவிதை.. பகிர்வுக்கு நன்றி..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:34 am

கவிதை அருமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 12:35 am

நிலை மாறாதவுனுக்கு கருத்து புரி படுகிறது
நிலை மாறியவனுக்கு தமிழும் புரிவதில்லை, தமிழனையும் புரிவதில்லை
அப்புறம் எப்படி கருத்து புரிஞ்சு வீரம் பிறந்து, துரோகம் உணர்ந்து திருந்தறது?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:37 am

சாமி wrote:
தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


ஒவ்வொரு வரியும் செருப்படி



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:41 am

ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Feb 25, 2012 1:06 am

ராஜா wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 1:15 am

இரா.பகவதி wrote:ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல


ஏன் இப்படியெல்லாம் கோபம் கன்னத்தில் அறை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக