புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
முதிர்கண்ணன் ... Poll_c10முதிர்கண்ணன் ... Poll_m10முதிர்கண்ணன் ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கண்ணன் ...


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Tue Feb 21, 2012 3:24 pm

முதிர்கண்ணன் ...




முதிர்கண்ணன் ... Prabu-a+man+alone


தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும் பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....

முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்




****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 3:35 pm

ஆஹா...அற்புதமானப் பதிவு... சூப்பருங்க
சரியான சாட்டையடிக் கேள்வி... அருமையிருக்கு மகிழ்ச்சி
கீழே உள்ள குறிப்பு அதனினும் சம்மட்டியடி... மகிழ்ச்சி
உண்மை உண்மை உண்மை... ஆமோதித்தல் :afro:



முதிர்கண்ணன் ... 224747944

முதிர்கண்ணன் ... Rமுதிர்கண்ணன் ... Aமுதிர்கண்ணன் ... Emptyமுதிர்கண்ணன் ... Rமுதிர்கண்ணன் ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 11:00 pm

priyamudanprabu wrote:முதிர்கண்ணன் ...




அருமையிருக்கு
****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:06 am

ஹூம்..... என் நிலையும் இதுதான்!

எனக்கு யாராவது கவிதை எழுதுங்கப்பா...!!! அழுகை



முதிர்கண்ணன் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 23, 2012 12:11 am

ரெண்டாவது மூனாவது கல்யாணம் ஆகலைன்னா அவங்களை எல்லாம் முதிர்கண்ணன்னு அழைப்பதில்லை.. புதிர்கண்ணன்னு தான் அழைப்பாங்கலாம்..

From Kickypedia



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:14 am

கபாலி wrote:ரெண்டாவது மூனாவது கல்யாணம் ஆகலைன்னா அவங்களை எல்லாம் முதிர்கண்ணன்னு அழைப்பதில்லை.. புதிர்கண்ணன்னு தான் அழைப்பாங்கலாம்..

From Kickypedia

எச்சூஸ்மி, நான் என் முதல் கல்யாணத்தைப் பற்றித்தான் கூறுகிறேன்! சோகம்

ஒரு கல்யாணத்துக்கே இங்க வழியில்லையாம், இதில் எங்கு இரண்டாவது, மூன்றாவது!



முதிர்கண்ணன் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Feb 23, 2012 12:20 am

சிவா wrote:ஹூம்..... என் நிலையும் இதுதான்!

எனக்கு யாராவது கவிதை எழுதுங்கப்பா...!!! அழுகை
உங்களுக்கு கவிதை எழுதினா நல்ல வாழ்க்கை அமைஞ்சிடும் என்றால்
இங்கு கவிஞர்கள் காத்துக்கிட்டு இருக்கிறார்கள்.
கவிதை எழுத.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 23, 2012 12:21 am

அடடா... இப்ப நயன் தாரா ஃப்ரீயாம்... கேட்டுபார்த்தால் என்ன..? ரிலாக்ஸ்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:22 am

கபாலி wrote:அடடா... இப்ப நயன் தாரா ஃப்ரீயாம்... கேட்டுபார்த்தால் என்ன..? ரிலாக்ஸ்
முடியாது, அஞ்சலிதான் வேண்டும்! ஜொள்ளு



முதிர்கண்ணன் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 23, 2012 12:27 am

எனக்கு எலி எல்லாம் பிடிக்கத்தெரியாதுங்கோ... அதும் அஞ்சு எலி.. அம்மாடியோவ்.. அய்யோ, நான் இல்லை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக