புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
48 Posts - 43%
heezulia
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
prajai
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
414 Posts - 49%
heezulia
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
28 Posts - 3%
prajai
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 02, 2012 3:16 pm


தென்றலே நில்லடி தேடிய லைந்தனை
தோல்வி கண்டுதுவ ளாதே
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவது வீணே
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிந் தாயே
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி யெனைப்பிரி யாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோ மெதனாலே
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே
வெண்ணிலா காணவள் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே
சுந்தர மாவுல கெங்கணும் என்னவர்
சுற்றிவரு மிடை காணின்
இந்தவோர் செய்தியை எப்படியும் தோழி
இட்டுவி டென்னவர் காதில்
எந்தளவு துயர் கொண்டனள் என்றென
தின்னல்சொல் தொட்டுணராதே

சந்தண மேனியும் சஞ்சல மாகிடும்
சிந்தனை செய்மதி ரண்டும்
எந்தவிதி முரண் கொண்டு பகைத்தன
என்னைப் பிரிந்திடக் கூடும்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும்
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சையுடன் தீயை நாடும்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும்
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 02, 2012 7:05 pm

தமிழ் இலக்கியம் சாகாதுஉங்களால் மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 02, 2012 7:40 pm

ரொம்ப அருமை சேர்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:45 pm

சூப்பருங்க



அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) 224747944

அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Rஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Aஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Emptyஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Rஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 12:37 am

அருமை அருமை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 04, 2012 4:27 pm

நன்றிகள்

sinthiyarasu
ரா.ரா3275
இளமாறன்

தங்கள் மூவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 04, 2012 4:52 pm

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!

..

**********

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 04, 2012 5:56 pm

தூயதொரு தமிழில் அருமையான கவிதை அய்யா! மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 11:35 pm

kirikasan wrote: மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா

அருமையான தெளிவான கவி ஐயா.
உங்களின் வரிகளால் கவரப்பட்டேன் நான்.உங்களின் கவி பகிர்வுக்கு நன்றி.

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 05, 2012 8:06 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக