புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் மேம்பட.....


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 5:10 pm

அரவணைப்பில் அமுதூட்டி
மழலைவாய் மொழியரிய
அன்னையவள் பட்ட பாடு
அனைவரும் அறிந்ததே!
அன்பினில் பெரியதே!

காலம் நேரம் கருதாது
கடும் உழைப்பில் உடல் தளர
காலத்தே கல்விப் பயிர் வளர
களம் தந்த தந்தையை
நாமறிவோம்!

தோளோடு உரசி
தோழமை கரம் கோர்த்து
பாசமிகு சொல்தொடுத்த
பூச்சரமாய் தங்கையுடன்
வாழ்ந்திருந்தோம் !

தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !

பணியிடத்து நற்பெயராய்
நாம் விளங்க பெற்றோர்கள்
வரைந்திட்ட மடல்களெல்லாம்
காலம் கடந்து கல்வெட்டாய்
நம்மிடத்து விளங்குதையா...!

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 24, 2012 5:36 pm

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 8:54 pm

உமா wrote:
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க

நன்றி உமா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:12 pm

///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...






உறவுகள் மேம்பட..... 224747944

உறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... Aஉறவுகள் மேம்பட..... Emptyஉறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:31 pm

சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:24 am

ரா.ரா3275 wrote:///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...



தங்களின் பின்னூட்டம் ஒரு கவிதையாய் மிளிர்கிறது. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 25, 2012 11:26 am

உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:33 am

உமா wrote:உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...

பகவதிக்கு செல்லவேண்டிய பதிவு எமக்கு வந்து விழுந்துவிட்டதோ?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக