புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Harriz
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
435 Posts - 47%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
30 Posts - 3%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளில்லாமல்............


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 3:55 pm

ஆத்தோர தென்னையிடம்
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......

பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........


குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....

அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....


எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......


வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...


நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............


அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்









ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:01 pm

அண்ணா அருமை மதராசி என்றாள் என்ன அர்தம்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 4:04 pm

மதராசி என்றால் சென்னை வாசி என்று அர்த்தம்........
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 4:10 pm

எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:11 pm

மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 4:45 pm

சந்தமும் சோகமும் கை கோத்த உங்கள் கவிதை அழகு... மகிழ்ச்சி



அவளில்லாமல்............ 224747944

அவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Emptyஅவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 5:03 pm

நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............ அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்


அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இதென்ன ஸ்மைலி ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:08 pm

என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா



அவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Yஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Sஅவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Hஅவளில்லாமல்............ A
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:40 pm

உதயசுதா wrote:என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா
தெரியுமுங்கோ...... அய்யோ, நான் இல்லை



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:46 pm

இரா.பகவதி wrote:மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா
அர்த்தம் வெவ்வேறு ...ஆனால் இரண்டும் பெண்ணை குறிக்கும்...........ஆமாம்....எதுக்கு இந்த சந்தேகம்?......ஏதாவது பெண்ணை பற்றி கவி எழுத போறீங்களா ?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக