புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செயவது? - Page 3 Poll_c10என்ன செயவது? - Page 3 Poll_m10என்ன செயவது? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்ன செயவது? - Page 3 Poll_c10என்ன செயவது? - Page 3 Poll_m10என்ன செயவது? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்ன செயவது? - Page 3 Poll_c10என்ன செயவது? - Page 3 Poll_m10என்ன செயவது? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செயவது?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 24, 2012 12:41 pm

First topic message reminder :

என்ன செய்வது?

கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.

மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.

என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?

என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....



என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 6:51 pm

மகா அண்ணா தும்பை அறிய தந்தமைக்கு நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 7:06 pm

நான் சொல்றேன்.......... நான் சொல்றேன்.........

மூக்கில் இருந்து சளியை நன்றாக எடுத்துவிட்டு விரலி மஞ்சளை ஒரு நுனியை மட்டும் தீயில் வைத்து அதில் வரும் புகையை நன்றாக உறிஞ்சுங்கள்

சரியாகிடும்................... தேவைப்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உறிஞ்சுங்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 24, 2012 7:44 pm

Manik wrote:நான் சொல்றேன்.......... நான் சொல்றேன்.........

மூக்கில் இருந்து சளியை நன்றாக எடுத்துவிட்டு விரலி மஞ்சளை ஒரு நுனியை மட்டும் தீயில் வைத்து அதில் வரும் புகையை நன்றாக உறிஞ்சுங்கள்

சரியாகிடும்................... தேவைப்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உறிஞ்சுங்கள்

அப்படி செய்தால் நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் என்று ஒரு சிலா் சொல்லுகிறாா்களே?



என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550என்ன செயவது? - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 8:38 pm

நான் அதைத்தான் உபயோகிக்கிறேன் அண்ணா

எனக்கு எந்த பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை......

இயற்கை மருத்துவம் என்றைக்கும் பாதிப்பாகாது அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 9:38 pm

சார்லஸ் mc wrote:
Manik wrote:நான் சொல்றேன்.......... நான் சொல்றேன்.........

மூக்கில் இருந்து சளியை நன்றாக எடுத்துவிட்டு விரலி மஞ்சளை ஒரு நுனியை மட்டும் தீயில் வைத்து அதில் வரும் புகையை நன்றாக உறிஞ்சுங்கள்

சரியாகிடும்................... தேவைப்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உறிஞ்சுங்கள்

அப்படி செய்தால் நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் என்று ஒரு சிலா் சொல்லுகிறாா்களே?
நெஞ்சிருக்கும் வரை சளி இருக்கும் சார்லஸ்.
அதப் பத்தி கவலைப் படமா உறிஞ்சு தள்ளுங்க.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:05 pm

கொலவெறி wrote:
சார்லஸ் mc wrote:
Manik wrote:நான் சொல்றேன்.......... நான் சொல்றேன்.........

மூக்கில் இருந்து சளியை நன்றாக எடுத்துவிட்டு விரலி மஞ்சளை ஒரு நுனியை மட்டும் தீயில் வைத்து அதில் வரும் புகையை நன்றாக உறிஞ்சுங்கள்

சரியாகிடும்................... தேவைப்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உறிஞ்சுங்கள்

அப்படி செய்தால் நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் என்று ஒரு சிலா் சொல்லுகிறாா்களே?
நெஞ்சிருக்கும் வரை சளி இருக்கும் சார்லஸ்.
அதப் பத்தி கவலைப் படமா உறிஞ்சு தள்ளுங்க.

சொல்றத கொஞ்சம் சிரிக்காம சொல்லுங்க நண்பரே...
இப்படி சொன்னால் இதுவும் காமெடி என்று லூசில் விட்டுவிடுவார்கள்...
உண்மையில் நல்ல மருந்து நீங்கள் சொன்னது...



என்ன செயவது? - Page 3 224747944

என்ன செயவது? - Page 3 Rஎன்ன செயவது? - Page 3 Aஎன்ன செயவது? - Page 3 Emptyஎன்ன செயவது? - Page 3 Rஎன்ன செயவது? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:33 pm

சார்லஸ் mc wrote:
Manik wrote:நான் சொல்றேன்.......... நான் சொல்றேன்.........

மூக்கில் இருந்து சளியை நன்றாக எடுத்துவிட்டு விரலி மஞ்சளை ஒரு நுனியை மட்டும் தீயில் வைத்து அதில் வரும் புகையை நன்றாக உறிஞ்சுங்கள்

சரியாகிடும்................... தேவைப்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உறிஞ்சுங்கள்

அப்படி செய்தால் நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் என்று ஒரு சிலா் சொல்லுகிறாா்களே?
உங்கட சளித்தொல்லை குணமாக்கிட்டா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 10:44 pm

விரலி மஞ்சள தேடி
விராலி மலைக்கு போயிருக்கார்.

வந்தவுடன் சொல்லுவார் சரி ஆயிடிச்சான்னு.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:55 pm

கொலவெறி wrote:விரலி மஞ்சள தேடி
விராலி மலைக்கு போயிருக்கார்.

வந்தவுடன் சொல்லுவார் சரி ஆயிடிச்சான்னு.

ஹாஹா...விராலிமலைல ஒண்ணும் இல்ல...மயிலத் தவிர...
ஊத்துற ஊத்துல ஊத்து(ஊற்று) தோத்துடும் போல...




என்ன செயவது? - Page 3 224747944

என்ன செயவது? - Page 3 Rஎன்ன செயவது? - Page 3 Aஎன்ன செயவது? - Page 3 Emptyஎன்ன செயவது? - Page 3 Rஎன்ன செயவது? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 11:04 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:விரலி மஞ்சள தேடி
விராலி மலைக்கு போயிருக்கார்.

வந்தவுடன் சொல்லுவார் சரி ஆயிடிச்சான்னு.

ஹாஹா...விராலிமலைல ஒண்ணும் இல்ல...மயிலத் தவிர...
ஊத்துற ஊத்துல ஊத்து(ஊற்று) தோத்துடும் போல...
சேலத்து மல்கோவாவே
சென்னையின் செந்தூரப்பூவே
அட உங்களைதான் ராரா -

தோத்தவனும் ஊத்துறான்
ஜெயிச்சவனும் ஊத்துறான்
இதிலிருந்து என்ன தெரியுது?
ஊத்துறது மட்டும் தோற்பதே இல்லை.




Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக