புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
96 Posts - 69%
heezulia
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
5 Posts - 4%
viyasan
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
18 Posts - 3%
prajai
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10பிரிவோம் சந்திப்போம்...... Poll_m10பிரிவோம் சந்திப்போம்...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவோம் சந்திப்போம்......


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:47 pm

சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 1:59 pm

அய்யா...இது சொந்த அனுபவமா?...கற்பனையா?...
எதுவாக இருப்பினும் உங்கள் கவிதை சூப்பர்...

///பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?///

இது அருமை அய்யா...



பிரிவோம் சந்திப்போம்...... 224747944

பிரிவோம் சந்திப்போம்...... Rபிரிவோம் சந்திப்போம்...... Aபிரிவோம் சந்திப்போம்...... Emptyபிரிவோம் சந்திப்போம்...... Rபிரிவோம் சந்திப்போம்...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 2:00 pm

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!

இந்த வரி படிக்கையில் என்ன சொல்லுறதுனே தெரியல ரொம்ப பிடிச்சிருக்கு அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 2:03 pm

சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 2:05 pm

ரா.ரா3275 wrote:அய்யா...இது சொந்த அனுபவமா?...கற்பனையா?...
எதுவாக இருப்பினும் உங்கள் கவிதை சூப்பர்...

///பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?///

இது அருமை அய்யா...

பிரிவோம் சந்திப்போம் ---- திரைப்படம் , தொலைக்காட்சித் தொடர் என வந்திருக்கு. இந்த தலைப்பில் ஒரு கவிதையாவது எழுதலாமுன்னுதான். நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 2:06 pm

ஜாஹீதாபானு wrote:
என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!

இந்த வரி படிக்கையில் என்ன சொல்லுறதுனே தெரியல ரொம்ப பிடிச்சிருக்கு அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஜாகீதா அவர்களே. கவிதைக்கு சொல்லழகு என்பார்கள். உங்களின் பின்னூட்டத்திலும் சொல்லழகு இருக்கிறது. மறுப்பதர்க்கில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 2:10 pm

கொலவெறி wrote:சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?

ஆமாம் ஐயா!

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம் !

என்று ஏற்கனவே எனது ஹைக்கூ கவிதை பலரின் சிந்தனைகளில் சிக்குண்டு முத்தாய்ப்பு பெற்றது. நட்பின் எல்லை நுகர முடியாது.
மறைந்த பின்னும் தொடர்வது நட்பின் நுட்பம்.

நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 2:10 pm

கொலவெறி wrote:சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?

குட் தாட் கொலவெறி நண்பரே....



பிரிவோம் சந்திப்போம்...... 224747944

பிரிவோம் சந்திப்போம்...... Rபிரிவோம் சந்திப்போம்...... Aபிரிவோம் சந்திப்போம்...... Emptyபிரிவோம் சந்திப்போம்...... Rபிரிவோம் சந்திப்போம்...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 24, 2012 3:53 pm

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 9:43 am

மிகவும் நன்று க .நா. க அவர்களே மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக