புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெரினா - விமர்சனம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சென்னை மெரினா கடற்கரை என்றதும் நமக்குள் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். காதலர்கள், சுண்டல், குதிரை சவாரி இப்படி அனைத்துக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதே, அதில் சிலவற்றை கேமராவுக்குள் பதிவு செய்யும் முயற்சியே பாண்டிராஜ் இயக்கி இருக்கும் மெரினா. பசங்க படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே வசனத்துக்காக தேசிய விருது வரை சென்றுவந்தவர். தன் மூன்றாவது படமான மெரினாவை தானே தயாரித்து அதில் பல அறிமுகங்களை பயன்படுத்தி இருக்கிறார்.
பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி ( பக்கடா பாண்டி - படத்தின் ஹீரோ ) மெரினாவில் செட்டில் ஆகிறான். அங்கு அவனைப்போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என பலவற்றை விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவனுக்கு முதலில் கைலாசம் ( ஹீரோவின் நண்பன் ) நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள். இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி (ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
இதுதான் கதை என்று படத்தில் எதுவும் இல்லை, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அங்கே சுண்டல் விற்கும் சிறுவர்களுக்கும் பல கனவுகள் இருப்பதும் அவர்கள் வாழ்வில் முன்னேற, அவர்களுக்கு படிப்பு அவசியம் என்பதையும் உணர்த்துவது தான் படத்தின் மெசேஜ். படத்தில் காமெடியைப் பற்றி சொல்லவேண்டுமானால், படத்தின் பல காட்சிகளை சொல்லவேண்டியதாக இருக்கும்.
ஒரு வாடகை வீட்டிலாவது தங்க வேண்டும் என்று ஆசைப்படும் சிறுமி அன்னமா ( ஜெயஸ்ரீ ), இப்படியே அனாதை பிணமா போய்விடுவோமோ... என்று நினைக்கும் தாத்தா, மெரினாவை நான் தான் வாடகைக்கு விட்டிருக்கேன் என்று சிரிக்க வைக்கும் மனநல நோயாளி போன்ற கதாபாத்திரங்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன. தங்க வீடு இல்லாமல், இரவில் மரத்தில் தூங்குவது, பின் ஒரு போட்டில் வாடகை கொடுத்து தங்கிக் கொள்வதும் உருக்கம்.
சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் காமெடி பலே! திங்குறதுக்காகவே காதலிக்கிற பொண்ணுங்க, ஒருத்தன ஆறு மாசமா பின்னாலயே அலையவிட்டு, அப்புறம் காதலிச்சு, அவன் பர்ஸ காலியாக்கி, அப்புறம் அவனுக்கு சங்கு ஓதிட்டு, அதே பீச்சுல புருஷனோட இருக்க, அதே பீச்சுல இந்தப் பக்கம் தேவதாஸா மாரிடுவான்னு நினைச்ச காதலன், வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி காதலிக்கிற மெரினா காதலை, செம கலாய்யோட சொல்லி இருக்கார் இயக்குனர்.
சிறுவர்களை படத்தின் ஹீரோக்களாக பசங்க படத்திலேயே காண்பித்திருப்பார் பாண்டிராஜ். அதே பாணி இதிலும் இருக்கிறது. நீளமான பாடல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணி இசை சேர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்க வேண்டும். சில காட்சிகளில் அளவுக்கு மீறி சிரிக்க வைத்துவிட்டதால் படத்தின் உருக்கமான காட்சிகளில் தோய்வு ஏற்படுவது உண்மையே, இருந்தாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை மறக்கடிக்க செய்கிறது.
கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை என்று கூட சிலர் நினைக்கலாம், அதை எல்லாம் எடுப்பதற்கு வேறு சிலர் இருக்கிறார்கள், அதையே மீண்டும் எடுக்க பாண்டிராஜ் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. நல்ல படம் கொடுத்த பாண்டிராஜுக்கு வாழ்த்துகள். நாளைய வாழ்வுக்கு கல்வி அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்தும் அவசியமான படமாகவே அமைந்திருக்கிறது மெரினா.
மெரினா - சிரிக்க... சிந்திக்க!
நக்கீரன் விமர்சனம்.
சென்னை மெரினா கடற்கரை என்றதும் நமக்குள் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். காதலர்கள், சுண்டல், குதிரை சவாரி இப்படி அனைத்துக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதே, அதில் சிலவற்றை கேமராவுக்குள் பதிவு செய்யும் முயற்சியே பாண்டிராஜ் இயக்கி இருக்கும் மெரினா. பசங்க படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே வசனத்துக்காக தேசிய விருது வரை சென்றுவந்தவர். தன் மூன்றாவது படமான மெரினாவை தானே தயாரித்து அதில் பல அறிமுகங்களை பயன்படுத்தி இருக்கிறார்.
பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி ( பக்கடா பாண்டி - படத்தின் ஹீரோ ) மெரினாவில் செட்டில் ஆகிறான். அங்கு அவனைப்போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என பலவற்றை விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவனுக்கு முதலில் கைலாசம் ( ஹீரோவின் நண்பன் ) நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள். இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி (ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
இதுதான் கதை என்று படத்தில் எதுவும் இல்லை, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அங்கே சுண்டல் விற்கும் சிறுவர்களுக்கும் பல கனவுகள் இருப்பதும் அவர்கள் வாழ்வில் முன்னேற, அவர்களுக்கு படிப்பு அவசியம் என்பதையும் உணர்த்துவது தான் படத்தின் மெசேஜ். படத்தில் காமெடியைப் பற்றி சொல்லவேண்டுமானால், படத்தின் பல காட்சிகளை சொல்லவேண்டியதாக இருக்கும்.
ஒரு வாடகை வீட்டிலாவது தங்க வேண்டும் என்று ஆசைப்படும் சிறுமி அன்னமா ( ஜெயஸ்ரீ ), இப்படியே அனாதை பிணமா போய்விடுவோமோ... என்று நினைக்கும் தாத்தா, மெரினாவை நான் தான் வாடகைக்கு விட்டிருக்கேன் என்று சிரிக்க வைக்கும் மனநல நோயாளி போன்ற கதாபாத்திரங்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன. தங்க வீடு இல்லாமல், இரவில் மரத்தில் தூங்குவது, பின் ஒரு போட்டில் வாடகை கொடுத்து தங்கிக் கொள்வதும் உருக்கம்.
சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் காமெடி பலே! திங்குறதுக்காகவே காதலிக்கிற பொண்ணுங்க, ஒருத்தன ஆறு மாசமா பின்னாலயே அலையவிட்டு, அப்புறம் காதலிச்சு, அவன் பர்ஸ காலியாக்கி, அப்புறம் அவனுக்கு சங்கு ஓதிட்டு, அதே பீச்சுல புருஷனோட இருக்க, அதே பீச்சுல இந்தப் பக்கம் தேவதாஸா மாரிடுவான்னு நினைச்ச காதலன், வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி காதலிக்கிற மெரினா காதலை, செம கலாய்யோட சொல்லி இருக்கார் இயக்குனர்.
சிறுவர்களை படத்தின் ஹீரோக்களாக பசங்க படத்திலேயே காண்பித்திருப்பார் பாண்டிராஜ். அதே பாணி இதிலும் இருக்கிறது. நீளமான பாடல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணி இசை சேர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்க வேண்டும். சில காட்சிகளில் அளவுக்கு மீறி சிரிக்க வைத்துவிட்டதால் படத்தின் உருக்கமான காட்சிகளில் தோய்வு ஏற்படுவது உண்மையே, இருந்தாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை மறக்கடிக்க செய்கிறது.
கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை என்று கூட சிலர் நினைக்கலாம், அதை எல்லாம் எடுப்பதற்கு வேறு சிலர் இருக்கிறார்கள், அதையே மீண்டும் எடுக்க பாண்டிராஜ் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. நல்ல படம் கொடுத்த பாண்டிராஜுக்கு வாழ்த்துகள். நாளைய வாழ்வுக்கு கல்வி அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்தும் அவசியமான படமாகவே அமைந்திருக்கிறது மெரினா.
மெரினா - சிரிக்க... சிந்திக்க!
நக்கீரன் விமர்சனம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொலவெறி wrote:ஏங்க அரியலூர்ல இருக்கறதுக்காக
அந்த சிமன்ட்டு பாக்டரிக்கா போக முடியும்?
போனால் என்ன தப்புங்கறேன்! அதுதான் தெய்வீகக் காதல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏங்க அரியலூரில் இருந்தா சிமெண்ட் ஃபேக்டரிக்கு தான் போகனுமா. அத சுத்தி நிறைய இடம் இயற்கையான இடமா இருக்கு.சிவா wrote:கொலவெறி wrote:ஏங்க அரியலூர்ல இருக்கறதுக்காக
அந்த சிமன்ட்டு பாக்டரிக்கா போக முடியும்?
போனால் என்ன தப்புங்கறேன்! அதுதான் தெய்வீகக் காதல்!
உதயசுதா wrote:ஏங்க அரியலூரில் இருந்தா சிமெண்ட் ஃபேக்டரிக்கு தான் போகனுமா. அத சுத்தி நிறைய இடம் இயற்கையான இடமா இருக்கு.சிவா wrote:கொலவெறி wrote:ஏங்க அரியலூர்ல இருக்கறதுக்காக
அந்த சிமன்ட்டு பாக்டரிக்கா போக முடியும்?
போனால் என்ன தப்புங்கறேன்! அதுதான் தெய்வீகக் காதல்!
அம்மாடி, எங்க அக்கா இங்கதான் இருக்காங்களா? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டெடிகேஷன் ஆப் த காதல் ஆப் த தெய்வீகம் நம்ம சிவாவுக்காக:
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை
இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும்....
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை
இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும்....
கொலவெறி wrote:டெடிகேஷன் ஆப் த காதல் ஆப் த தெய்வீகம் நம்ம சிவாவுக்காக:
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை
இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும்....
கண்மனி கமலாவுக்கு காதல் கொலவெறி எழுதும் மடல்.. இல்ல இல்ல, கமலா இல்ல.. கீதா போட்டுக்க!
அப்ப கமலா?
அவ போன வாரம்... கீதா இந்த வாரம்!
(இதனால்தான் அனைத்து வாரங்களுமே இவருக்கு அடிவாங்கும் வாரம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாரம் அமைவது வரம்
வரம் தரும் சுகமோ வாரா வாரம்
இதிலென்ன நேரங் காலம்ன்னே?
வரம் தரும் சுகமோ வாரா வாரம்
இதிலென்ன நேரங் காலம்ன்னே?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|